fbpx

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ‘குழிமந்தி’ சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி …

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், வேறு இடங்களுக்கு செல்வதற்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS – ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

தற்போது வரை …

2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து 31.05.2024-க்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும். அவ்வாறு வழங்கும் போது …

Chemical Factory Fire: தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள டோம்பிவிலி எம்ஐடிசி பகுதியின் 2 ஆம் கட்டத்தில் அமைந்துள்ள அமுதன் கெமிக்கல்ஸில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதையடுத்து, மளமளவென தீப்பிடித்து, அருகில் உள்ள …

மருத்துவத்தில் ‘சைபர்காண்ட்ரியா’ என்று குறிப்பிடப்படும், IDIOT நோய்க்குறி, நோயாளிகள் தங்கள் சிகிச்சையை திடீரென நிறுத்தும்போது, ​​அவர்கள் இணைய அடிப்படையிலான மருத்துவத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்புவதால் ஏற்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் இணையம் ஒரு வரப்பிரசாதம், ஒரு சில தேடல்களில் எல்லாம் நமக்குக் கிடைக்கும். AI உடன் முதலிடத்தில், பார்வையாளர்கள் அதிக வேலை மற்றும் ஆராய்ச்சி செய்யாமல் …

தமிழ்நாட்டில் மார்ச் கடைசி வாரத்திலேயே கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஏப்ரல் 3-வது வாரம் வரை வேலை நாட்கள் நீண்டது. தேர்வு அட்டவணையில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட திருத்தம் மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றம் அளித்தது. ஒருவழியாக ஏப்ரல் 23ஆம் தேதி அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து விடுமுறை தொடங்கியது. தற்போதைய சூழலில் ஜூன் 5 …

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மே 25-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25 கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே-2024 மாதம் தொடங்கி, நடத்திட அரசளவில் ஆணை பெறப்பட்டு, கலந்தாய்விற்கான …

அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல் விண்ணப்பம் ஆண்டு தோறும் பெறப்பட்டு வருகிறது. …

தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில், …

விலை அதிகமாக உள்ள பொருட்களை கஸ்டமர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதற்கான செலவை குறிப்பிட்ட நேரத்திற்கு நீட்டிப்பதன் மூலமாக EMI அல்லது ஈகுவேட்டட் மன்த்லி இன்ஸ்டால்மென்ட் செயல்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர் மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களுக்கான தொகையை ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக செலுத்தாமல், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளும் வசதியே EMI ஆகும். …