fbpx

ஒரு காலத்தில் முகவரி தெரியாவிட்டால், பக்கத்து ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. தொழில்நுட்பத்தின் வருகையால் அனைத்தும் மிக எளிதாகிவிட்டன. Google Mapsன் வருகையால், யாரும் கேட்காமலே முகவரியை அறிந்துகொள்கின்றனர். உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், இந்த முகவரிகளை ஒரு சிறிய கிளிக்கில் கண்டுபிடிக்கும் காலம் வந்துவிட்டது.

ஆனால், …

ஆன்லைனில் கடன் வாங்குவதன் காரணமாக பலர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். நமக்கு உடனடியாக பணம் தேவை என்னும் பட்சத்தில் அவசரமாக கடன் விதிமுறைகளைப் படிக்க மறந்துவிட்டு லோனுக்கு அப்ளை செய்துவிடுகிறோம். பிறகு பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் நம்மை மனஉளைச்சலுக்கு தள்ளுகின்றன.

இந்த காலக்கட்டத்தில் மக்கள் தங்களுக்கு பணம் தேவைப்பட்டவுடன் ஆன்லைனில் கடன் வாங்கத் …

Android 15: ஆண்ட்ராய்டு தற்போது மொபைல் இயக்க முறைமைகளின் உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது, இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான OS ஆக உள்ளது. ஆல்பாபெட் அதன் வருடாந்திர கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு அதன் புதிய AI தொடர்பான அம்சங்களைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் …

Special Class: 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு இன்றுமுதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து, ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தைச் …

பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் மே 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல் விண்ணப்பம் …

Special Classes: 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ம் தேதிமுதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்றுகாலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்தநிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து செயல்படுத்தும் ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் …

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரத்யேக செயலிகளை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ‘BoB வேர்ல்ட்’ என்ற செயலியை பேங்க் ஆஃப் பரோடா அறிமுகம் செய்தது.

மேலும் அந்த மொபைல் ஆப்-இல், பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வங்கி தரப்பில், அங்கு …

வாகன ஓட்டிகள் தங்கள் காரில் செல்லும்போது புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை சுவாசிப்பதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, மக்கள் தங்கள் காரில் இருக்கும் போது அறியாமல் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயணங்களை சுவாசிக்கின்றனர். இந்த தனித்துவமான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் சுமார் நூறு மின்சார எரிவாயு மற்றும் …

Jem Terrorist: காஷ்மீர் பயங்கரவாத ஊடுருவல் வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஎம்) பயங்கரவாத அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளரான ஆசிப் அகமது மாலிக்கின் 6 அசையா சொத்துக்களை NIA பறிமுதல் செய்துள்ளது. யுஏபிஏ விதிகளின் கீழ் ஜம்மு காஷ்மீரில் இதுவரை 109 சொத்துகளை என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத …

Thalassemia: உலகின் தலசீமியாவின் தலைநகரமாக இந்தியா உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

தலசீமியா என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடாகும். அதாவது மனிதர்களில் அரிதாக சிலருக்கு அவர்களின் உடலில் ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) தேவையான அளவைவிடக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் சிவப்பணுக்கள் விரைவாகச் சிதைந்து போவதே. இந்நிகழ்வு சிவப்பணு சிதைதல் (hemolysis) எனப்படுகிறது. பெரும் தலசீமியா …