இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய ஸ்டென்ட் (Heart Stent) பொருத்துவது பொதுவான சிகிச்சை முறையாகும். ஆனால், “ஒருமுறை ஸ்டென்ட் பொருத்திவிட்டால் இனி வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வராது” என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்டென்ட் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. ஆனால், இதய நோயை முழுமையாக குணப்படுத்தாது என்பதே உண்மை. இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் […]
உடல் கட்டு (Bodybuilding) என்றாலே பலருக்கு வலிமை, ஆரோக்கியம், உடற்தகுதி என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சமீப காலமாக இளம் வயது பாடி பில்டர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியமும் அதே அளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டுகின்றன. சமீபத்தில் பிரேசிலைச் சேர்ந்த பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் ஒருவர், ஜிம்மில் எடுத்த […]
இன்றைய நவீன சூழலில் தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் மருத்துவரை அணுகாமல் நேரடியாக மருந்துக் கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சிறு சிறிய வலிகளுக்குக் கூட சுய மருத்துவம் செய்து கொள்ளும் இந்த போக்கு, நாளடைவில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மிக கொடூரமாக பாதிக்கும் எனச் சிறுநீரக நோய் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து […]
கிராமப்புறங்களில் முருங்கை மற்றும் வேப்ப மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றும் சூழல் உருவானது. குறிப்பாக, முருங்கை மரத்தில் பேய், பிசாசுகள் குடியிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் உச்சம் தொட்டு வரும் இக்காலகட்டத்திலும், பில்லி சூனியம் மற்றும் பேய் சார்ந்த […]
நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்த பல வாழ்க்கை முறைகளுக்கு பின்னால் ஆழமான அனுபவ அறிவும், ஆரோக்கியக் கோட்பாடுகளும் நிறைந்துள்ளன. அந்த வகையில், தரையில் அமர்ந்து உணவருந்தும் வழக்கம் வெறும் பாரம்பரிய அடையாளம் மட்டுமல்லாமல், உடலியல் ரீதியாக பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. தரையில் சம்மணமிட்டு, சுகாசனம் போன்ற நிலையில் அமர்ந்து சாப்பிடும் போது, முதுகெலும்பு இயல்பாகவே நேராக நிமிர்கிறது. உணவை எடுத்து உண்பதற்காக முன்னும் பின்னும் லேசாக குனியும் அசைவுகள், […]
குறைந்த செலவில் அதிக புரதச்சத்து (Protein) கிடைக்கும் உணவுகளைத் தேடுபவர்களுக்கு சோயா சங்க்ஸ் (Soya Chunks) சிறந்த தேர்வாகும். உடற்பயிற்சி செய்பவர்கள், சைவ உணவு உண்பவர்கள், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் என பலரும் இதை தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். புரதச்சத்து மட்டுமல்லாமல், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. சோயா சங்க்ஸை வைத்து சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய சில எளிய […]
விமான நிலையம், ரயில் நிலையம், ஷாப்பிங் மால், ஹோட்டல், கஃபே போன்ற பொது இடங்களில் இலவச Wi-Fi பயன்படுத்துவது இன்று பலரின் வழக்கமாகிவிட்டது. ஆனால், கவனக்குறைவாக பொது Wi-Fi-யை பயன்படுத்தினால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் கைகளில் சிக்கக்கூடும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொது இடங்களில் கிடைக்கும் இலவச Wi-Fi இணைப்பு, வீட்டில் பயன்படுத்தும் தனிப்பட்ட Wi-Fi போல பாதுகாப்பாக இருக்காது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அதே […]
நமது முன்னோர்களின் அன்றாட வாழ்வியல் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார சடங்குகள் ஒவ்வொன்றிற்கு பின்னாலும் ஆழமான அறிவியல் மற்றும் ஆரோக்கியக் கோட்பாடுகள் ஒளிந்திருக்கின்றன. விசேஷ நாட்கள் முதல் வீடுகளின் தினசரி உணவு முறை வரை வாழை இலையைப் பயன்படுத்தி உணவருந்தும் பாரம்பரிய பழக்கம், வெறும் ஆசாரமாக மட்டுமின்றி மிகச்சிறந்த சுகாதார மற்றும் உடலியல் நன்மைகளைக் கொண்டது என்பதை நவீன அறிவியல் ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. வாழை இலையில் ‘பாலிஃபெனால்கள்’ (Polyphenols) எனப்படும் இயற்கை […]
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றும், கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கவுமே முன்பதிவு முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்லைனில் மதுபானங்களை நேரடியாக வாங்குவதற்குச் சாத்தியமில்லை; மாறாக, இணையவழியில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். பொதுமக்கள் வழக்கம் […]
விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே தேவையான நன்மைகளை செய்து முடிக்கலாம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை […]

