நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளால் பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பர் திரிஷூலி ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக அரசு பிரத்யேக ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளது. நேபாள மின்சார ஆணையத்தின் தகவலின்படி, அப்பர் திரிஷூலி ஏ நீர்மின் திட்டப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியே […]
கோரமான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாளம் தவித்து வரும் நிலையில், உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலை இழுத்துச் சென்று அவரது காதணியைத் திருடிய கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், நாராயணி நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலை இரண்டு நபர்கள் மரக்கட்டைகள் மற்றும் அப்பெண் முடியை பிடித்து வெளியே இழுக்கின்றனர். பின்னர், பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, […]
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சந்தேக மரணம் என விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சுகுணாவுடன் நீண்டகாலமாக பழகி வந்ததாக கூறப்படும் தவுபிக்கை கைது செய்துள்ளனர். சுகுணாவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதுடன், குற்றவாளியை […]
திமுகவின் உள்கட்சி நிர்வாக கட்டமைப்பில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள 77 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக அமைப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 110 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்:புதிய அமைப்பில் பொதுவாக 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற […]
பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, திபெத் பகுதியில் மேல்நோக்கி அமைந்துள்ள ஒரு அணை உடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, நேபாளத்தில் வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு […]
சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக நாஞ்சில் விஜயின் குடும்ப பிரச்சினை மாறியுள்ளது. திருநங்கை வைஷூவுடன் தொடர்பு இருப்பதாக கடந்த காலத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது மனைவியை பிரிந்து நாஞ்சில் விஜய் தனியாக வசித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாஞ்சில் விஜய் பெயரில் வெளியாகியுள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்றுதான் இந்த பரபரப்புக்கு காரணமாகியுள்ளது. அந்த பதிவில், கடந்த […]
இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளை அஞ்சல் தலைவர் (BPM), உதவி கிளை அஞ்சல் தலைவர் (ABPM) மற்றும் அஞ்சல் சேவகர் உள்ளிட்ட 25,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளன. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு […]
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள், […]
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடர்ந்து நீடித்துவரும் சூழலில், இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ள ஈரான், “நாங்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் மகனைக் கொல்லத் திட்டமிட்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்குப் பின்னால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. லெபனானை தளமாகக் கொண்ட ‘அல்-மனார்’ ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சின் […]
சமூக வலைதளங்களில் ஆபாசத்தைத் தூண்டும் வகையிலான பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக எழுந்த புகாரில், நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் கட்டண அடிப்படையில் பாலியல் தன்மை கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பேச்சுகளை […]

