உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி திருத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி திருமேனியைச் சுற்றி அறிவியலால் கூட விவரிக்க முடியாத பல்வேறு மர்மங்களும் ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ‘சிலாதோரணம்’ என்ற உலகிலேயே அரிதான, சுமார் 250 கோடி ஆண்டுகள் பழமையான பாறை அமைப்புகள் காணப்படுகின்றன. அதேபோல், பொதுவாகக் கருங்கற்களில் அரிப்பை ஏற்படுத்தி வெடிப்பை உண்டாக்கும் ரசாயனத் தன்மையுடைய பச்சை கற்பூரத்தை, வருடத்தில் 365 நாட்களும் ஏழுமலையான் […]

டெல்லியில் நடந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ள ‘ஹாங்கி என்701’ (Hongqi N701) என்ற அதிநவீன கவச சொகுசு கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாட்டுப் பயணங்களின் போது தனது பிரத்யேக ‘அவுரஸ்’ காரைப் பயன்படுத்துவது போலவே, ஜி ஜின்பிங்கும் சீனா தயாரிப்பான ‘ரெட் பேனர்’ பிராண்டின் […]

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிசேரி பகுதியில், லாரி மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியைச் சேர்ந்த கேசவன் என்பவர், தனக்குச் சொந்தமான செம்மறி ஆடுகளைத் தனது சொந்தக் கிராமத்திற்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி கருவேல மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து […]

ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எதுவும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் […]

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றத் திணறும் தவெக அரசு, ரூ.1200 கோடி செலவில் அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முயல்வது கண்டனத்திற்குரியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறிவிட்டு, […]

தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவையர் உள்ளிட்டோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து பயனாளிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மொத்தம் 35.37 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் சுமார் 15.56 லட்சம் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான (செப்டம்பரில் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகை […]

இளம் வயதினராக இருந்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, புகைப்பிடிக்காமல் இருப்பது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றாலும், அது புற்றுநோயில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தராது. எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பவர்கள், தங்களுக்கு தீவிரமான நுரையீரல் புற்றுநோய் வராது என்று எண்ணி, தொடர் உடல்நலப் பிரச்சனைகளைப் புறக்கணிக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மும்பை சைஃபி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலால் இது குறித்துக் கூறுகையில், […]

பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்சிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-Ups) திரைப்படம், இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்கும் படமாக மாறி வருகிறது. இப்படம் உலகளவில் சுமார் ரூ. 300 கோடி வரை நஷ்டம் அடையக்கூடும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆங்கிலப் […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகியதை தொடர்ந்து, அந்த இடத்தை நிரப்புவது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற தவறியதை அடுத்து, சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் வெளிநாட்டு நபர் ஒருவரை நியமிக்க அணி நிர்வாகம் சில திட்டங்களை வகுத்திருந்தாலும், […]

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் பங்கேற்ற ஐந்து நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சில மணி நேரங்களிலேயே, வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கடல் நோக்கி ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாகக் கருதப்படும் இந்த முத்தரப்புக் கூட்டுப் பயிற்சிகளுக்கு பியாங்யாங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த ஏவுகணைத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் […]