தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி […]

நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற விரும்பினால், LIC உங்களுக்காகவே ஒரு சிறந்த திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டம், ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்புடன் சேர்த்து, ஒரு பெரிய தொகையையும் (Sum Assured) வழங்குகிறது. அதன்படி, தினமும் வெறும் 45 ரூபாயைச் சேமிப்பதன் மூலம், லட்சக்கணக்கான ரூபாயைத் திரட்ட முடியும். இது ஆயுள் காப்பீட்டுப் பலன்களையும் வழங்குகிறது. இத்திட்டம் ‘New Jeevan Anand Policy’ […]

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், […]

இந்திய ரயில்வே தற்போது தனது பயணச்சீட்டு வழங்கும் முறையில் ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது. ஆகஸ்ட் 2026 முதல், ரயில்வே தனது 40 ஆண்டுகள் பழமையான பயணிகள் முன்பதிவு முறையை (PRS) ஒரு புதிய, நவீன முறையுடன் மாற்றியமைக்க உள்ளது. இந்த மேம்பாடு ஒரு தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, இது லட்சக்கணக்கான பயணிகளின் பயண அனுபவத்தை முழுமையாக மாற்றும் ஒரு முன்னேற்றப் படியாகும் என்று ரயில்வே கூறுகிறது. […]

தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.. அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 95.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.. சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது, கன்னியாகுமரி 3-ம் இடம் பிடித்துள்ளது.. தமிழ்நாடு செய்திகள் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 93.19%, மாணவிகள் 97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. […]

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.. விஜய்யின் தவெக, 108 இடங்களை தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதிய பெரும்பான்மை இல்லாததால் அவரால் ஆட்சியமைக்க முடியவில்லை.. காங்கிரஸ் ஆதரவு வழங்கியதால் தவெகவின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது.. எனினும் மேலும் 5 இடங்கள் தேவை.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அதிக இடங்களை பெற்ற விஜய்யால் ஆட்சியமைக்க முடியவில்லை.. இந்த சூழலில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதாவு அளித்தது.. இதன் மூலம் திமுக உடனான நீண்டகால உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது.. திமுக வெற்றி பெற்ற போதெல்லாம் உடனிருந்த காங்கிரஸ், இப்போது தோல்வியை தழுவிய உடன் கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது.. காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக திமுகவினர் விமர்சித்து […]

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. எனினும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. இதற்காக தவெக சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. விலை போவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மறுபுறம் […]