தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், நேற்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்.. மேலும் […]

இந்தியர்களுக்குத் தங்கம் என்பது விலைமதிப்பற்ற ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஆனால், நாட்டிற்காக அந்த உலோகத்தைத் துறக்க வேண்டிய நேரம் இதுதானா? மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காகப் பிரதமர் மோடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தச் சூழலில், உலகிலேயே அதிகத் தங்கத்தை வைத்திருக்கும் நாடு எது? இதில் நமது நாட்டின் நிலை என்ன? வாருங்கள், தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதும் நிலவும் புவிசார் அரசியல் […]

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ளது.. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களை பாதுகாக்கவும் 65 சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என்று ஆணையிட்டார்.. இதையடுத்து தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.. அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 2716 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து நிலையம் […]