நீட் இளங்கலை மறுதேர்வு 2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. மறுதேர்வுக்காக மாணவர்-நட்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமையான NTA அறிவித்துள்ளது. NTA-வின் அறிவிப்பின்படி, தேர்வர்கள் கூடுதல் 15 நிமிடங்களையும், குறிப்புகள் எழுத (rough work) கூடுதல் இடத்தையும் பெறுவார்கள். நீட் இளங்கலை மறுதேர்வு 2026: கூடுதல் நேரம்: மாணவர்களுக்குக் கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கப்படும்; மறுதேர்வுக்கான கால அளவு 195 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது, இது மதியம் 2 மணி […]
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் […]
டெல்லியில் நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கமாக பேசியிருந்தார்.. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருப்பதாக கூறினார்.. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து […]
சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியதாக தவெக பிரமுகர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.. 10-க்கும் மேற்பட்ட பென்களின் வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சேலம் ஆணையருக்கு ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பி உள்ளார்.. இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.. விசாரணைக்காக […]
ரூ.134.83 கோடி மதிப்பில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெற்று ஏமாற்று அறிவிப்பு என […]
காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் விளைவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை எச்சரித்துள்ளார். நிதி ஆயோக்கின் (NITI Aayog) 11-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அனைத்து மாநிலங்களும் நீர் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், வரவிருக்கும் காலநிலை சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டங்களை வகுக்குமாறும் அறிவுறுத்தினார். 28 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது… இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.. மேலும் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு 32 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார்.. இந்த குழு தமிழக முழுவதும் கள ஆய்வு செய்து தங்கள் […]
நமது வீட்டின் சமையலறையில் தான் குடும்பம் முழுவதின் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அங்கேயே தங்கியுள்ளன. ஆனால், நமது சமையலறையிலேயே சில ஆபத்தான பொருட்கள் சேகரமாகி வருகின்றன. இவை புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை மெல்ல மெல்ல ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை நீண்ட காலம் பயன்படுத்தும்போது, உடலில் நச்சுகள் சேர்கின்றன. காலப்போக்கில் இவை புற்றுநோயாக மாறக்கூடும். எனவே, இவற்றை […]
திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நான் அரசியலுக்கு வர வேண்டுமா..? வேண்டாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.. நீங்கள் […]
ரூ.134.83 கோடி மதிப்பில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி […]

