மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த நவிமும்பை, ஐரோலி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா. இவருக்கு 40 வயதான சுனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சுனிதாவுக்கும் 30 வயதான ராகுல் தசரத் பிரஜாபதி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதளாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் […]
குழந்தையை வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எவ்வளவுதான் கவனமாக பார்த்து வளர்த்தாலும், ஒரு சில நொடிகள் ஏற்படும் கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு உதாரணமாக, கேரள மாநிலத்தில் நெஞ்சை ரணமாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேரளம் மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள குன்னம்புரத்தில் வசித்து வருபவர் முனீர். இவருக்கு 3 வயதான முகமது ரிசான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை […]
40 வயதிற்கு பிறகு பெண்களின் உடலில் பல இயற்கையான மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும் போது வளர்சிதை மாற்ற வேகம் குறைவது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது, தசை நிறை குறைவது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது மிகவும் பொதுவானதாக மாறுகிறது. இதனுடன், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் ஆகியவை இந்தப் பிரச்சினையை […]
மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கியதும் வீடுகளில் சிலந்திகள் அதிகம் தோன்றுவது வழக்கமான ஒன்று. இதனால் பலர் அவற்றை விரட்ட பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, சில இயற்கை மணங்கள் சிலந்திகளுக்கு பிடிக்காததால், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி அவை வீட்டிற்குள் வருவதை குறைக்கலாம். அவற்றில் முக்கியமானது இலவங்கப்பட்டை. அதன் மணம் சிலந்திகளுக்கு பிடிக்காததால், அரைத்த இலவங்கப்பட்டை தூளை கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சிலந்திகள் நுழையக்கூடிய இடங்களில் […]
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சோதனையில், பொதுமக்களின் உடல்நலனை பெரிதும் பாதிக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய அளவில் கலப்பட பால் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் தாராஷிவ் மாவட்டம், பூம் தாலுகாவில் நடத்திய ஆய்வின் போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விற்பனைப் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 2,30,470 […]
நகைச்சுவை மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாலும், வாழ்க்கை அனுபவங்களையும் நகைச்சுவையாக பகிரும் திறமையாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. இன்று விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகையாக திகழும் அவர், வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்திருப்பதாக நெருங்கிய நண்பரும் நகைச்சுவை கலைஞருமான கேபிஒய் பழனி பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. அண்மையில் அளித்த பேட்டியில் பேசிய பழனி, நிஷாவின் கணவர் வெளிநாட்டில் […]
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “வேறு வழக்கில் கைது செய்யப்பட மாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே நேரில் ஆஜராக முடியும்” என போலீசாருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமீன் விதிகளின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் தினமும் காலை, […]
கர்நாடகாவில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் இருந்து 4 வயது சிறுமி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் […]
இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தனது அபூர்வமான ஒற்றுமையால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆறு தலைமுறைகளாக ஒன்றுபட்டு வாழ்ந்து வரும் இந்தக் குடும்பம், சமூக வலைதளங்களிலும் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. அனந்தபூர் மாவட்டத்தின் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தில் தற்போது 83 பேர் உள்ளனர். வசதிக்காக நான்கு அடுத்தடுத்த […]
சில நாட்களுக்கு முன்பு, 18 மாத பிஞ்சு குழந்தையை ஒருவர் மீண்டும் மீண்டும் தரையில் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனத்தையும் வேதனையையும் கிளப்பியது. இந்நிலையில், அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நீதிமன்றம் தக்க தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து, நீதி கிடைத்துள்ளதாக […]

