சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்களில் டெண்டர், கொள்முதல் மற்றும் , நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கடந்த மாதம் 16, 17 தேதிகளில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் […]

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்களில் டெண்டர், கொள்முதல் மற்றும் , நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கடந்த மாதம் 16, 17 தேதிகளில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் […]

சமீப ஆண்டுகளில் Oracle மேற்கொள்ளும் மிகப்பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கை தற்போது அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளனர். இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இது அந்நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையில் ஏறக்குறைய […]

சமீப காலங்களில் முடிச்சாயங்களைப் பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. நமக்கு வயதாகும்போது முடி நரைப்பது இயற்கையானது. ஆண்களுக்கு, நரை முடி பொதுவாக காதுகளுக்கு அருகிலும் தாடிப் பகுதியிலும் தோன்றத் தொடங்குகிறது. பெண்களுக்கு, நரை முடி தலையின் முன்பகுதியிலும் நெற்றிப் பொட்டுகளுக்கு அருகிலும் தோன்றத் தொடங்குகிறது. இருப்பினும், சிலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ஏற்படுகிறது. இது மரபணுக் காரணிகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், மன அழுத்தம் அல்லது சில உடல்நலப் பிரச்சனைகளால் ஏற்படலாம். […]

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று காலை திறக்கப்பட்டது.. புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.. கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் நலன், பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக பள்ளிகளில் பாடப் புத்தகங்கள், சீருடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. […]

தமிழகத்தில் 1 முதல் 3 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 4 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் பள்ளிகள் திறக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. இந்த சூழலில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, பெற்றோர், கல்வியாளர்கள் என பல்வேறு […]

ஜூன் மாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், வறண்ட வானிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் கடுமையாகவே உள்ளது. ஒவ்வொரு கோடைக்காலத்திலும், கூலர்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு பலமடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய நேரங்களில், மக்கள் குறைந்த விலையில் ஒரு நல்ல ஏர் கண்டிஷனரை வாங்கத் திட்டமிடுகிறார்கள். இருப்பினும், சிறிய அறைகளைக் கொண்டவர்களுக்கு, 1 டன் திறன் கொண்ட 3-ஸ்டார் ஏர் கண்டிஷனரே போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது Flipkart-இல் […]

பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அதில் “ யூடியூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தன்னை பற்றியும், தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுகின்றனர்.. தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டிருந்தார்.. அவரின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியது.. இந்த […]