நாடு முழுவதும் உள்ள எல்பிஜி எரிவாயு நுகர்வோருக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாரத் கேஸ் நுகர்வோர் இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை முடிக்க வேண்டும் என எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. ஜூன் 30, 2026 என்ற காலக்கெடுவுக்குள் இந்த செயல்முறையை முடிக்காத நுகர்வோருக்கு எரிவாயு மானியம் நிறுத்தப்படலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்பிஜி மானிய முறையை மேலும் […]

பீகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில், ஜெயநகர்–உத்னா அந்தியோதயா விரைவு ரயிலின் காலிக் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுபானி ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில், ரயில் பெட்டிகளை இடம் மாற்றும் (shunting) பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுப் பெட்டியும் சாம்பலானது தீ மளமளவெனப் பரவி முழுப் பெட்டியையும் சூழ்ந்துகொண்டது; சிறிது நேரத்திலேயே அந்தப் பெட்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் அதிகாலை […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பினர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் […]