தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பொதுவாக ஒரு […]

நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டையைப் போலவே பான் (PAN) அட்டையும் மிக முக்கியமானது. இந்த இரண்டு அடையாள ஆவணங்களும் மிகவும் அவசியமானவை; அரசுத் திட்டங்கள் மற்றும் தனியார் சேவைகளைப் பெறுவதில் இவை பெரிதும் உதவுகின்றன. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது வரை பான் அட்டை தேவைப்படுகிறது. பான் அட்டை இல்லாமல் பெரிய அளவிலான நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. ஆனால், பான் அட்டை தொடர்பான […]

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 […]

ஸ்மார்ட்போன்கள், வைஃபை (Wi-Fi) சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசை (RF) கதிர்வீச்சு குறித்து உலகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எக்ஸ்-கதிர்கள் (X-rays) போன்ற அயனியாக்கும் கதிர்வீச்சு (ionizing radiation) ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், செல்போன்களில் இருந்து வெளிப்படுவது குறைந்த ஆற்றல் கொண்ட ‘அயனியாக்காத கதிர்வீச்சு’ (non-ionizing radiation) ஆகும். இது மூளைப் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில ஆய்வுகள் கலவையான […]

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 […]

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வு கண்காணிப்பு முகமைகளின்படி, இதன் மையப்புள்ளி பாலு நகரிலிருந்து சுமார் 42 கி.மீ தென்கிழக்கில், 10 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.. இந்த நிலநடுக்கம் 1.073° தெற்கு அட்சரேகை மற்றும் 120.263° கிழக்கு தீர்க்கரேகையில் நிகழ்ந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) […]

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.. அந்த வகையில் கடந்த மாதம் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட […]

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. எரிபொருள் ஏற்றுமதியின் மீதான ‘விண்ட்ஃபால்’ வரியை (windfall tax – எதிர்பாராத கூடுதல் லாபத்தின் மீதான வரி) அது மீண்டும் உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீதான வரியை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த வரியை மாற்றியமைத்து […]

கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அமெரிக்க விமானப்படையின் B-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். வழக்கமான சோதனைப் பயணத்தின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தின் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், திங்கள்கிழமை காலை சுமார் 11:20 மணியளவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அவசரக்கால மீட்புக் […]