இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டால், அனைத்து இடங்களும் இந்நாட்டின் ஒரு பகுதிதான் என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலைக் கொண்ட சிறிய பகுதி ஒன்று உள்ளது. இப்பகுதி எல்லாப் பக்கங்களிலும் இந்திய நிலப்பரப்பால் சூழப்பட்டிருந்தாலும், இது வங்கதேசத்திற்கு சொந்தமானதாகவும், அந்நாட்டுச் சட்டங்களைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் (Cooch Behar) மாவட்டத்திற்குள் அமைந்துள்ள வங்காளதேசத்தின் ஒரு பகுதியான ‘தஹாகிராம்-அங்கர்போட்டா’ (Dahagram-Angarpota) என்ற […]

சமீபகாலமாக அனைவரையும் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சனை அதிக உடல் எடை ஆகும். உடல் எடையைக் குறைக்கப் பலர் பல்வேறு வழிகளை முயற்சிக்கின்றனர். ஆனால், நம் சமையலறையில் உள்ள ஒரு பொருளைக் கொண்டே எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்… கறிவேப்பிலை இல்லாமல் நம் சமையலில் ஒரு குழம்பையோ அல்லது உணவையோ நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கறிவேப்பிலை அதன் நறுமணம் மற்றும் சுவைக்காக […]

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை சமீபத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.. அப்போது பேசிய அவர் “ மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 […]

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.. கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து  ஒன்று நீலாம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.. நீலாம்பூர் அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் தாக்கதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து […]

மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது.. ஆம்.. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே தெற்கு லெபனானில் நேற்று மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.. லெபனானின் நபாத்தியா மாவட்டம் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் […]

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, 5 நாட்களுக்கு ‘டெலிகிராம்’ (Telegram) செயலிக்கு தடை விதித்த மத்திய அரசின் முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது. தேர்வு தொடர்பான தகவல்கள் கசிவதையோ அல்லது தேர்வு நடைபெறும் நேரத்தில் இந்தச் செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கை நியாயமானது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தடுப்பு […]

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.. அப்போது பேசிய அவர் “ காவிரி நடுவர் மன்றம் 5.02.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் 16.02.2018 அளித்த தீர்ப்பை மதிக்காமலும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடக அரசு முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் செயலுக்கு இந்த பேரவை […]

ரயில்வே துறையின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிடவுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிவிப்பு ஜூன் 30 அன்று வெளியிடப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 முதல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 6,565 தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் 323 ‘டெக்னீஷியன் கிரேடு 1 […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிரம்பி இருந்த ஒரு சந்திப்பில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் மக்கள் மத்தியில் உடனடியாகப் பதற்றம் ஏற்பட்டது.. அவர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடியதுடன், தடுப்புகள், வாகனங்கள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பின்னால் தஞ்சம் புகுந்தனர். அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலை இணையத்தில் பரவும் […]