இந்தியர்களுக்குத் தங்கம் என்பது விலைமதிப்பற்ற ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஆனால், நாட்டிற்காக அந்த உலோகத்தைத் துறக்க வேண்டிய நேரம் இதுதானா? மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காகப் பிரதமர் மோடி ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தச் சூழலில், உலகிலேயே அதிகத் தங்கத்தை வைத்திருக்கும் நாடு எது? இதில் நமது நாட்டின் நிலை என்ன? வாருங்கள், தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதும் நிலவும் புவிசார் அரசியல் […]

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ளது.. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களை பாதுகாக்கவும் 65 சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என்று ஆணையிட்டார்.. இதையடுத்து தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.. அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 2716 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து நிலையம் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் எந்த பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தார்.. இதனால் தவெகவின் பலம் 107 ஆகும்.. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் சேர்ந்தது.. அதன்படி காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 […]

தீவிரமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறைந்தது ஒரு வருடத்திற்காவது தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களை வலியுறுத்தி உள்ளார்.. ஆனால் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் மிகக் கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிகளில் ஒன்றின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு இதேபோன்ற ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். 1967, ஜூன் 6 அன்று, இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது […]