காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் தொடர்ந்து பரவி வரும் புண்டிபுக்யோ எபோலா நோய்த் தொற்று குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.. இந்த சூழலில் புதிதாக உருவாகி வரும் எபோலா வைரஸ் திரிபுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத, அரிதான புண்டிபுக்யோ திரிபுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கக்கூடும் […]
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய் இன்று மதியம் டெல்லி சென்றடைந்தார்.. டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.. அந்த மரியாதையை விஜய் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]
What should be done if the FASTag is not working? This is a question that arises for many people. In such a situation, how does one pay the toll fee?
பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு கடுமையான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு […]
பலர் அவசர காலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அட்டைகளைக் கூட பயன்படுத்துகின்றனர். நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும், இதன் மூலம் எதையும் வாங்க முடியும். மேலும், பல உடனடி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் உள்ளன. ஆனால், சிறிய தவறுகளால், கடன் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றில் ஒன்று, கடன் அட்டையைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது. இது அதிக […]
வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. புதன்கிழமையன்று, ‘SIR’ (வாக்காளர் பட்டியல் திருத்த) செயல்முறைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான அதிகாரங்கள் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தியது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட நேர விசாரணைக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]
A 28-year-old woman from Uganda, who landed at Bengaluru’s Kempegowda International Airport on the 23rd, was placed in quarantine.
சமீபகாலமாக, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்கூட கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான துரித உணவுகளை உண்பது, கைபேசி அல்லது தொலைக்காட்சிக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுவது, மற்றும் இளம் வயதிலேயே உடல் பருமன் அடைவது ஆகியவை இந்தப் பிரச்சனைக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாவிட்டால், கல்லீரல் பாதிப்பு மற்றும் சிரோசிஸ் […]

