திரையுலகில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் பல நடிகைகள் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பெண்கள் தைரியமாக கருத்து தெரிவித்தாலே அவர்களை குறிவைத்து அவதூறு கருத்துகள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழிவான விமர்சனங்கள் பதிவிடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மட்டும் குற்றம் சாட்டும் மனநிலை மாற வேண்டும் என்றும் நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை […]

கள்ளத்தொடர்பு, குடும்பத் தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை போன்றவை இன்று பல குடும்பங்களின் அமைதியை சீர்குலைத்து வருகின்றன. பெரியவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளை, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகள் பலியாகும் அவலங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. அந்த வகையில் தேனியில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னத்தம்பியின் மகன்கள் ஸ்ரீஹரிஷ் (11), சபரீஷ் (10). […]

இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு மாணவர்களின் வாழ்க்கையில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே செல்போன் பயன்பாட்டை மையமாகக் கொண்ட கருத்து வேறுபாடுகளும் அதிகமாகி வருகின்றன. கண்டிப்பது அவசியம் என்றாலும், குழந்தைகளின் மனநிலையையும் புரிந்துகொண்டு பொறுமையாக பேசுவது மிகவும் முக்கியம். சிறிய பிரச்சினையாக தோன்றும் விஷயங்கள் கூட, சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம். இதுபோன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் லூர்து குமார். இவருக்கு 24 வயதான ரெபேக்கா என்ற மகள் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ரெபேக்காவிற்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 36 வயதான பாகப்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பாகப்பிரகாஷ், பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், மதுபான பார் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2) […]

குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சார்ந்தவர் 19 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் கணவரின் விவரம் குறித்து கேட்டதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து […]

கள்ளத்தொடர்பு இன்று பல குடும்பங்களில் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதனால் கணவன், மனைவி இடையேயான நம்பிக்கை முற்றிலும் சிதைகிறது. குடும்பத்தில் தினமும் சண்டை, மனவேதனை, பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெற்றோரின் தவறான முடிவால் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. ஒரு நிமிட தவறான உறவு, பல ஆண்டுகளாக கட்டிய குடும்ப வாழ்க்கையையே சீர்குலைத்துவிடுகிறது. அந்த வகையில் பெங்களூரில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு […]

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினசரி உடற்பயிற்சி மிகவும் முக்கியம். நடைபயிற்சி என்பது அனைவரும் எளிதாக செய்யக்கூடிய ஒரு எளிய உடற்பயிற்சியாகும். அதில், குறிப்பிட்ட முறையில் செய்யப்படும் “8 வடிவ நடைபயிற்சி” உடலின் சமநிலை, இயக்கம் மற்றும் புத்துணர்ச்சிக்கு உதவும் என்று பலர் பின்பற்றி வருகின்றனர். இந்த நடைமுறையை எப்படி செய்வது மற்றும் இதனால் கிடைக்கக்கூடிய பொதுவான நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். […]

பெண்கள், கர்ப்பிணிகள், புதிதாக தாயானவர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து சமூகத்தில் பல நம்பிக்கைகளும் தவறான கருத்துகளும் பரவி வருகின்றன. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய மருத்துவ ஆலோசனைகளையும், சரியான உணவுப் பழக்கங்களையும் பின்பற்றுவதே முக்கியம். பெண்கள் தினமும் கால்சியம் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது எலும்பு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மாதவிடாய் காலங்களில் அதிக உப்பு, […]

காலை கண் விழித்த சில நொடிகளிலேயே மொபைல் போனை எடுத்து பார்க்கும் பழக்கம் இன்று பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. இதைப் பார்த்து பலர் இதை மொபைல் அடிமைத்தனம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உளவியல் நிபுணர்களின் பார்வையில், இந்த பழக்கத்திற்கு பின்னால் நம் மூளை செயல்படும் விதமும், புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் இயல்பான ஆர்வமும் முக்கிய காரணங்களாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் பலரின் முதல் செயல் மொபைல் போனை எடுத்து பார்ப்பதுதான். நேரத்தைப் […]

எலுமிச்சை சாறு உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இயற்கை பானமாக கருதப்படுகிறது. குறிப்பாக செரிமானத்திற்கு உதவுவது, உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவது போன்ற பல காரணங்களால் இதை பலர் தினசரி அருந்தி வருகின்றனர். இருப்பினும், எலுமிச்சை சாறு அனைவருக்கும் ஏற்ற பானம் அல்ல. சில உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இதை அளவோடு அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே அருந்த வேண்டும். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு […]