தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.. கோடை மழையால் வெப்பம் குறைந்து வெப்ப நிலை குறைந்து தமிழ்நாட்டில் சற்று மாறி உள்ளது.. இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் […]

சிவபெருமானுக்கு பொதுவாக வில்வ இலைகள் மட்டுமே அர்ப்பணிக்கப்படுவது மரபாக அறியப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் தனித்துவமான கோயில் ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாத தகவலாகும். சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த அரிய மரபை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இங்கு சிவபெருமான் “துளசீஸ்வரர்” என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் துளசி மற்றும் […]