கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. இதில் நெல்லையை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.. இந்த நிலையில் கத்தார் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கத்தார் நாட்டில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலைய்ல் கடந்த 21-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி […]

இப்போதெல்லாம் நகரங்களில் காற்று மாசுபாடு மற்றும் அடர்த்தியான புகைமூட்டம் (smog) மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால், காற்றில் உள்ள ஆபத்தான PM2.5 துகள்களிலிருந்து தங்கள் நுரையீரலைப் பாதுகாக்க, பலர் தினமும் காலையில் ஒரு துண்டு வெல்லத்தைச் சாப்பிடுகிறார்கள். வெல்லம் சாப்பிடுவது நுரையீரலைச் சுத்தப்படுத்தும் என்ற ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மூலம் பரவியதையடுத்து, மக்கள் இதை ஒரு மருந்தைப் போலப் பின்பற்றத் […]

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனுடன் சேர்ந்து, இணையக் குற்றவாளிகள் பல்வேறு வழிகளில் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருடுகின்றனர். ஃபிஷிங் (phishing) இணைப்புகள், போலி அழைப்புகள், மால்வேர் (malware) மற்றும் செயலி (app) சார்ந்த மோசடிகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஹேக் செய்யப்பட்ட UPI கணக்குகள் முதல் கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மற்றும் ரிமோட் அக்சஸ் (remote access) செயலிகள் வரை, மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்குகளை […]

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார்.. அப்போது மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் பதில் வழங்கினார்.. முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசி தன்னை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் பேசியதற்கு […]

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார்.. அப்போது மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் பதில் வழங்கினார்.. முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசி தன்னை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் பேசியதற்கு […]

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளுக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.. அப்போது […]

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு உண்மைக்கு மாறானது.. முதல்வர் பேச்சுக்கு என்ன ஆதாரம் உள்ளது..? சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர் விஜய்.. சட்டப்பேரவையில் தவறான தகவலை முதல்வர் விஜய் பேசி உள்ளார்.. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்.. முதல்வர் விஜய் ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். ஸ்க்ரிப்டை பேசி முடிக்கும் […]

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. கடும் எதிர்ப்புக்கு பின்னர் முதல்வர் விஜய் மீண்டும் பேசத் தொடங்கினார்.. அப்போது “ […]

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.. சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளுக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.. அப்போது […]

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்போம்.. கடந்த ஆட்சியில் நடந்த நிதி மேலாண்மை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டோம்.. அவர்கள் ஆட்சியால் தமிழக மக்களுக்கு தொல்லையோ தொல்லை தான்.. இப்படி ஆட்சி நடத்தி விட்டு தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சி […]