பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, திபெத் பகுதியில் மேல்நோக்கி அமைந்துள்ள ஒரு அணை உடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, நேபாளத்தில் வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு […]

சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக நாஞ்சில் விஜயின் குடும்ப பிரச்சினை மாறியுள்ளது. திருநங்கை வைஷூவுடன் தொடர்பு இருப்பதாக கடந்த காலத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது மனைவியை பிரிந்து நாஞ்சில் விஜய் தனியாக வசித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாஞ்சில் விஜய் பெயரில் வெளியாகியுள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்றுதான் இந்த பரபரப்புக்கு காரணமாகியுள்ளது. அந்த பதிவில், கடந்த […]

இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளை அஞ்சல் தலைவர் (BPM), உதவி கிளை அஞ்சல் தலைவர் (ABPM) மற்றும் அஞ்சல் சேவகர் உள்ளிட்ட 25,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளன. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு […]

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள், […]

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடர்ந்து நீடித்துவரும் சூழலில், இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ள ஈரான், “நாங்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் மகனைக் கொல்லத் திட்டமிட்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்குப் பின்னால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. லெபனானை தளமாகக் கொண்ட ‘அல்-மனார்’ ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சின் […]

சமூக வலைதளங்களில் ஆபாசத்தைத் தூண்டும் வகையிலான பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக எழுந்த புகாரில், நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் கட்டண அடிப்படையில் பாலியல் தன்மை கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பேச்சுகளை […]

நேபாளம் மற்றும் திபெத்தில் 460-க்கும் மேற்பட்டோர் பலியான பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ‘சின்குவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 1:13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் லோங்சாங் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன. சீனா நிலநடுக்க வலைப்பமைப்பு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் […]

நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உள்பட 1,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேபாளத்தின் புதிய சுற்றுலா வாரியத்தின் தரவுகளின்படி, அந்நாட்டைச் சேர்ந்த 178 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரமான நிகழ்வில் […]

சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் கார்வானா ஆதிக்கம் செலுத்தி ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்ததால் பிரக்ஞானந்தா கடுமையான பின்னடைவைச் சந்தித்திருந்தார். இருப்பினும், இறுதி […]

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாவன் மாதத்தில்(ஆடி மாதத்திற்கு நிகரானது) மட்டன் கேட்ட 30 வயது மகனை, அவரது தந்தை ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் வார்ஜே-மால்வாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பகவத் சூர்யபான் கெய்க்வாட். இவரது மனைவி  பார்வதி பகவத் கெய்க்வாட். இவர்களுக்கு மகேஷ் என்ற மகன் (30) உள்ளார். இந்தநிலையில், தமிழர்கள் ஆடி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பதை போலவே, இவர்களின் […]