கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜோசப் விஜய் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “கோயம்புத்தூரில் 10 வயது […]

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு அக்குவேறு ஆணிவேறாக நீடித்து இருக்கிறது. […]

நாடு முழுவதும் உள்ள LPG கேஸ் நுகர்வோருக்கு மத்திய அரசும், கேஸ் விநியோக நிறுவனங்களும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. நீங்கள் வழக்கமான LPG சிலிண்டரைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி, அல்லது ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெறுபவராக இருந்தாலும் சரி… நீங்கள் உடனடியாக விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்குள் ஒரு சிறிய பணியைக் கூட நீங்கள் செய்து முடிக்காவிட்டால், […]

திமுக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.. இந்த கூட்டத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக […]

தற்போது, ​​பலர் ஒரு புதிய வீட்டை கட்டவோ அல்லது எதிர்காலத்திற்காக நிலம் வாங்கவோ திட்டமிட்டு வருகின்றனர். ஒரு நிலத்தை வாங்கும் போது, ​​அவர்கள் பொதுவாக சாலை வசதிகள், சந்தை, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், ஒருவர் வெறும் பௌதீக வசதிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வாஸ்து விதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், வாஸ்து […]

இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (Cockroach Janata Party’ -CJP) திகாரப்பூர்வ இணையதளம் சனிக்கிழமையன்று நீக்கப்பட்டது. இந்த ஆன்லைன் கட்சியின் இயக்கத்தின் நிறுவனரான அபிஜித் தீப்கே, மத்திய அரசு சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு, தங்கள் இணையதளத்தை நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இளைஞர்களை இலக்காகக் கொண்டு, கிண்டல் பதிவுகள் மற்றும் ‘மீம்ஸ்’ (memes) வாயிலாக அமைப்பை விமர்சிக்கும் இந்த புதுமையான தளம், ‘Gen Z’ தலைமுறைப் பயனர்களிடையே […]