தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள்: தொண்டை வலி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றங்கள் சாதாரணமானவைதானே என்று நினைக்கிறீர்களா? ஆனால், இவை தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் 5 ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருக்கலாம்! தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான பழக்கவழக்கங்களால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல வகையான புற்றுநோய்கள் இருந்தாலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மிக வேகமாகப் பரவக்கூடிய […]
திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ இனி திமுக உடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன்.. சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. திமுகவின் ஆ. ராசா மதிமுகவை அவமதிக்கும் வகையில் பேசினார். எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? – மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் […]
பலர் காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகத்தில் இருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு வேலையில் மூழ்கியிருந்தாலும் சரி, அவர்கள் காபி அருந்துவதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள். சிலருக்கு, காபி குடிப்பது ஒரு பழக்கம் மட்டுமல்ல, அது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இருப்பினும், சரியான அளவில் காபி குடிப்பது சில ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]
அடுத்த சில நாட்களில் காலிஸ்தானி பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் டெல்லியில் உள்ள முக்கிய கோவில்களை காலிஸ்தானி பயங்கரவாதிகள் குறிவைக்கக்கூடும் என்று இந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது. வழிபாட்டுத் தலங்களைத் தவிர, அரசு நிறுவனங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களும் சாத்தியமான இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பல கோவில்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் […]
தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த […]
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ‘கிக் எகானமி’ (gig economy) எனப்படும் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையிலான பணிச் சூழலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. உணவு விநியோகப் பணியாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், தனிப்பட்ட முறையில் பணிபுரிபவர்கள் (freelancers) மற்றும் மின்னணு வர்த்தக (e-commerce) விநியோகப் பணியாளர்கள் ஆகியோரை ‘ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தின்’ (ESIC) சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவருவதற்கான […]
நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.. தனது குரு, பாரதிராஜா காலமான 2 வாரத்திலேயே பாக்யராஜ் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்த பாக்யராஜ் தற்போது […]
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]
ஒவ்வொருவருக்கும் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். அன்றாடச் செலவுகளுக்குப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அனைவரும் இதைப் பயன்படுத்துகின்றனர். சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தின் மீது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதிலிருந்து பணத்தை எடுக்கலாம்; அதேபோல எப்போது வேண்டுமானாலும் பணத்தைச் செலுத்தவும் (டெபாசிட் செய்யவும்) முடியும். இந்த வசதி காரணமாகவே அனைவரும் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்? அதிகத் […]

