நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த ஒரு இயற்கையான ‘சூப்பர் ஃபுட்’ (superfood) ஆகக் கருதப்படுகிறது. வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த நெல்லிக்காயை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லிக்காய் மிகவும் நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சில ஆய்வுகளின்படி, நெல்லிக்காயில் உள்ள குரோமியம் தாது உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த […]

சொந்த வீடு வாங்கும் கனவு என்பது ஒவ்வொரு சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவாகும். இதற்காக அவர்கள் மிகுந்த முயற்சியையும் கடின உழைப்பையும் மேற்கொள்கிறார்கள். இவை போதாத பட்சத்தில், அவர்கள் வங்கியில் வீட்டுக் கடன் பெறுகிறார்கள். அப்போது, ​​எந்த வங்கியில் வட்டி விகிதம் குறைவாக உள்ளது என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். ஏதேனும் ஒரு வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், அந்த வங்கியிலிருந்து கடன் பெறுவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். […]

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 173 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.. நடிகர் ரஜினியின் 173வது படத்தின் டைட்டில் தர்மன் என்று இன்று அறிவிக்கப்பட்டது. ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. […]

முட்டைகள் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. அவற்றில் உயர்தர புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. அதனால்தான் பலர் தினமும் முட்டைகளைச் சாப்பிடுகிறார்கள். இருப்பினும், முட்டை சாப்பிட்ட உடனேயே சில உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. முட்டை சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்தாமல் இருப்பது நல்லது. காலை உணவின் போது முட்டையுடன் தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் தேயிலையில் உள்ள ‘டானின்கள்’ (tannins) புரதச் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து […]

எல்பிஜி (LPG) எரிவாயு நுகர்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது e-KYC (மின்னணு வாடிக்கையாளர் விவர சரிபார்ப்பு) தொடர்பான முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அனைத்து எரிவாயு சிலிண்டர் நுகர்வோரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் KYC செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இதை நிறைவு செய்யாவிட்டால், எரிவாயு மானியம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும், […]

ஈரானில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு ஈரான் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் புதன்கிழமையன்று அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. சமீபத்திய சாதகமான முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டது. இப்பகுதியில் 3 மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஈரான் மற்றும் […]

திமுக GEN Z குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் தவெக அரசை விமர்சித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.. மேலும் சமீபத்தில் திமுக  GEN Z சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்.. இந்த நிலையில் அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.. எனினும் அவரை கைது செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.. அன்பானந்தத்தை கைது செய்ய முயற்சித்ததற்கு எதிர்க்கட்சி […]

சென்னை கலைவாணர் அரங்கில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.. எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. டிஎன்பிஎஸ்சி ட்மூலம் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. இதனிடையே இந்த நிகழ்ச்சி தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தமிழ்நாடு மின்சார […]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 75 வயதிலும் ஒரு நடிகர், 25 வயதில் இருக்கும் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி.. எத்தனை வயதானாலும் […]