fbpx

Nipah virus: நிபா வைரஸால் 14 வயது மாணவன் உயிரிழந்ததையடுத்து மத்திய சுகாதாரக்குழு கேரளாவில் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த அஷ்மில் (14) என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தான். மாணவன் உயிரிழந்ததை தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

கேரளா அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.வாசுகி என்பவரை வெளியுறவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது.

கேரளாவின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள கே.வாசுகி, வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளியுறவு விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் …

Kuwait fire: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கேரளாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி பலியாகினர்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பசேரி பகுதியைச் சேர்ந்த மேத்யூஸ் முலக்கல், 40. லினி ஆபிரகாம், 38, என்ற தம்பதிக்கு இரின், 14, என்ற மகளும், ஐசாக், 9, என்ற மகனும் …

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிஃபா வைரஸ் தொற்று கேரளத்தில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றை விட, தற்போது கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஆகவே, இதனை கட்டுப்படுத்துவதற்கு, அந்த மாநில சுகாதார துறையும், மாநில …

Swine flu: கேரளாவில் கடந்த 3 நாள்களில் பன்றிக் காய்ச்சல் பாதித்து 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நம்மைப் படுத்திய பாட்டிற்குப் பின்னர், அனைத்து நோய்களையும் நாம் எச்சரிக்கை உடனேயே கவனித்து வருகிறோம். ஆங்காங்கே ஏற்படும் நோய் பரவலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் தான் இந்தியா உட்பட உலகின் …

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிச்சல் என்ற கிராமம் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், சதுரங்க திறமைகளின் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பல தேசிய மற்றும் சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியதன் மூலம் சதுரங்க கிராமம் என்ற புனைப்பெயரை இந்த கிராமம் பெற்றுள்ளது. இதற்கு எப்படி இந்த பெயர் வந்தது உள்ளிட்ட …

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் கடந்த இரண்டு மாதங்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது.

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri வகை அமீபாவால் ஏற்படுகிறது.

ஏழு ஆண்டுகளாக ஆறு …

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஒரு அரிய, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri , ஒரு வகை அமீபாவால் ஏற்படுகிறது.

இரண்டு மாதங்களுக்குள், மூன்று குழந்தைகளுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏழு ஆண்டுகளாக …

amoeba: கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு, ‘மூளையை உண்ணும் அமீபா’வால் ஏற்படும் அரிய மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது .

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னியூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி, மே 1ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளார். …

கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்து பேசினார். மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது. எனவே, கேரளம் என்ற பெயரையே, அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் …