fbpx

கேரளாவில் வெஸ்ட் நைல் என்ற வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

West Nile virus: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அண்மையில் தான் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் …

Hot Spot Kerala: வெஸ்ட் நைல் காய்ச்சல் கொசுக்கள் பாதிக்கப்பட்ட பறவைகளை உண்ணும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. வைரஸ் கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைகிறது. ஒரு கொசு கடிக்கும் போது, ​​வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் செலுத்தப்படலாம், அங்கு அது பெருகி நோய்களை ஏற்படுத்தலாம்.

இந்த காய்ச்சல் பாதிப்பு வழக்குகள் மேலும் பதிவாகி வருவதால் கேரளா மீண்டும் …

கேரள மாநிலத்தில் மலப்புரம் கோழிக்கோடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல்(West Nile) எனப்படும் வர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதை தடுப்பதற்காக சுகாதாரத் துறை மற்றும் துப்புரவுத்துறை பணிகளை …

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. குழந்தைகள் உள்பட வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தற்போது நலமாக இருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் …

கேரள முதல் கர்நாடகா வரையிலான நவ கேரளா பேருந்து வசதி நேற்று அதன் முதல் பயணத்தை மேற்கொண்டது. மக்களின் அமோக வரவேற்பு பெற்ற இந்த பேருந்தின் கதவு அதன் முதல் பயணத்திலேயே உடைந்து விழுந்தது.

போக்குவரத்து என்றாலே கேரளாதான் என்னும் அளவிற்கு கேரள மாநிலத்தின் போக்குவரத்து அம்சங்கள் வாயடைக்க வைக்கின்றன. இந்நிலையில், பல சிறப்பான அம்சங்களைக் …

கேரளாவில் வாக்குப்பதிவின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 10 பேர் உயிரிழந்தனர்.

பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் வாக்களித்துவிட்டு திரும்பிய வாணிவிலாசினியை சேர்ந்த சந்திரன் என்பவர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தார். காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக ஓட்டப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் …

கேரளாவில் மாற்றம் வேண்டும். தாமரை மலர்ந்தால் நல்லா இருக்கும் என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார். நேற்று வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. கேரளாவை பொறுத்தவரை ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக …

மக்களவைத் தேர்தல் 2ஆவது கட்டமாக இன்று 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் …

கேரளாவில் ஒரே கட்டமாக 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகவே அரபுநாடுகளில் இருந்து 30,000 பேர் கேரளா திரும்பியுள்ளனர்.

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2வது கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 26) 89 தொகுதிகளில் வாக்குப் …

வயநாடு மானந்தவாடியில் அண்ணாமலையை வரவேற்று பாஜகவினர் வைத்த தேர்தல் பிரசார பேனர்களை போலீசார் அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்திற்கு வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று மானந்தவாடியில் அண்ணாமலை …