fbpx

Nipah virus: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது மாணவர் உயிரிழந்துள்ளநிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முதன்முறையாக கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் பரவியது தெரியவந்தது. அதன்பிறகு, 5 நிபா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.மேலும், நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை …

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், மலப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில், கடுமையன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர். அதன்படி, வெளியே செல்லும்போது முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க பொதுக் கூட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பால் விநியோகம், செய்தித்தாள்கள் மற்றும் காய்கறி விற்பனை போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, காலை 10 மணி முதல் …

கேரளாவில் காங்கிரஸ் கட்சி மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சிமி ரோஸ்பெல் ஜான் குற்றம்சாட்டிய நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சினிமாவில் உள்ளதை போல ‘காஸ்டிங் கவுச்’ காங்கிரஸ் கட்சியில் உள்ளது என்று கூறியதால் காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து சிமி ரோஸ்பெல் ஜான் நீக்கப்பட்டுள்ளார்.

பெண் தலைவர்களை ஊடகங்கள் முன்பு அவமதித்ததற்காக கட்சியின் …

கேரளா திரையுலகத்தில் நடப்பது போன்ற பாலியல் சுரண்டல் தமிழ் திரையுலகத்திலும் நடக்கிறது என சனம் ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாள நடிகர் திலீப் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற …

ராகுல் காந்தியின் கேரளா பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 125 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் சிக்கித் தவிப்பதாகத் சொல்லப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 949790 0402, 0471 2721566 ஆகிய உதவி எண்களை மாவட்ட …

கேரளா நிலச்சரிவில் இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது.…

கேரளாவில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு சூரல்மலையில் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக இந்திய ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. மீட்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதியிடம் கேட்டறிந்தார்.

அதிகாலை 2 மணி முதல் …

கேரளா மாநிலம் வயநாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை – மேப்பாடி, சூரல்மலை, முண்டகை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே இன்று அதிகாலை பல மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் …

Amoeba: கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மேலும் 2 சிறுவர்களுக்கு மூளையை திண்ணும் அமீபா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் நோய் பரவலாக பரவி வருகிறது. கேரளாவில் கடந்த 2 மாதங்களில் 2 சிறுமிகள், 1 சிறுவன் உள்பட 3 பேர் இந்த நோய் பாதித்து …

கல்லூரி மாணவர்கள் கேரளாவுக்கு கல்வி சுற்றுலாச் செல்வதை தவிர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு அருகே 14 வயது சிறுவன் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் …