fbpx

பிரமிக்க வைக்கும் கேரள மாநிலத்தை சுற்றுவது என்பது வேறு எதிலும் இல்லாத அனுபவம். பசுமையான நிலப்பரப்புகள் முதல் மணல் நிறைந்த கடற்கரைகள் வரை, இந்த துடிப்பான இடம் பயணிகளுக்கு புகலிடமாக உள்ள தனித்துவமான இடங்கள் இதோ..!

நெல்லியம்பதி

லக்காட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது ஒரு அழகான மலைவாசத்தலமாகும். ஆரஞ்சு சாகுபடி, …

Monsoon: நாட்டில் தென்மேற்கு பருவமழை வியாழன் அன்று (மே 30) கேரளா மற்றும் வடகிழக்கு பகுதியில் முன்கூட்டியே தொடங்கியது. கேரளா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பருவமழை ஒரே நேரத்தில் வருவது அரிதாகவே காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இது மிகவும் அதிர்ச்சியாக கருதப்படுகிறது.

கேரளா மற்றும் வடகிழக்கு பருவமழை ஒரே நேரத்தில் வருவதற்கு முன்பு நான்கு முறை …

பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்துக்கான ரூ.1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கிய திமுக அரசு.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில், தமிழகத்தின் கல்வித் துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சியை கண்டுள்ளது …

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ‘குழிமந்தி’ சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி …

சிலந்தி ஆறு என்பது தேனாரின் துணை நதியாகும். இது மூணாரின் மேற்கு சரிவு பகுதிகளில் உற்பத்தியாகி, அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் கலக்கும் இந்த சிலந்தி ஆற்றின் நீர் சுமார் 222 கிமீ பயணித்து கரூர் மாவட்டம் மாயனூர் அருகே திருமுக்கூடலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. தமிழகத்தின் திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 55 …

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை.‌ கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள கேரள அரசு, அந்த அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு …

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில …

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளின் எல்லைகளை வரையறுக்கும் நோக்கில், மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அவசரச் சட்டங்களை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் திருப்பி அனுப்பியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை மேற்கோள் காட்டி அரசாணைகளை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

கேரளாவில் தேர்தல் விதி அமலில் உள்ள காரணம் காட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் …

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மூனியூர் பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுமி மே 1ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளார். மே 10ஆம் தேதி முதல் சிறுமிக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி ஏற்பட்டு கோழிக்கோடு …

HAV: ஹெபடைடிஸ் ஏ நோய்த் தொற்று அதிகரித்து வரும்நிலையில், கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் மலப்புரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் திருச்சூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஹெபடைடிஸ் ஏ நோய்த் தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. இந்த மாவட்டங்களில் அடிமட்ட அளவிலான செயல் திட்டங்களை வலுப்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் இந்த ஆண்டு ஜனவரி …