fbpx

பெட்ரோல் பங்க்குகளில் பெரும்பாலானோர் ரூ. 100, ரூ. 200 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். சிலர் லிட்டர் கணக்கில் பெட்ரோலை தங்களது வானங்களுக்கு ஏற்றிக் கொள்வார்கள். ஒரு சிலர் ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். இத்தகைய முறைகளால் பலன்கள் கிடைக்குமா? என்பது குறித்து பார்க்கலாம்.

கார், பைக் என …

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கலாம். சமீபத்தில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதமாக இருப்பதால், ஊழியர்களின் இதர அலவன்ஸும் அதிகரித்துள்ளது. தற்போது புதிய ஊதியக்குழு அமைப்பதற்கான திருப்பம் வந்துள்ளது, அதற்கான காத்திருப்பு ஏற்கனவே நீடித்து வந்த நிலையில், தற்போது கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.…

Crude oil: கடந்த 3 வாரங்களில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்து, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது.

வரும் நாட்களில், டீசல் மற்றும் பெட்ரோல் காரணமாக பணவீக்கத்தின் புதிய அதிர்ச்சியை மக்கள் சந்திக்க நேரிடும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டில் …

Mexican president: மெக்சிகோ நாட்டின் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாமினின் உதவியாளர் வாகனம் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொரேனா கட்சியை சேர்ந்த கிளாடியா ஷீன்பாம் தனது 61வயதில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். …

Crude Oil: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான காற்றாலை வரியை தொடர்ந்து நான்காவது முறையாக அரசு குறைத்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான காற்றழுத்த வரி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலக்குக்குப் பிறகு, இப்போது உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது ஒரு டன்னுக்கு …

ஹரியானாவின் மானேசரில் உள்ள அமேசான் கிடங்கில் உள்ள தொழிலாளர்கள், 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் கடுமையான வெப்பநிலையில் கூட, இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது. பொட்டலங்களை இறக்குவதற்கான இலக்கு முடியும் வரை கழிவறை மற்றும் தண்ணீர் இடைவேளை எடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்குமாறு வற்புறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வாரத்தில் …

டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் …

ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் இருந்து கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் வெட்டி எடுக்க அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் …

உங்கள் குழந்தைகள் உங்களுடன் ரயிலில் பயணம் செய்ய நினைத்தால், முதலில் டிக்கெட் விதிகளை தெரிந்து கொள்ளுங்கள். ரயில்வே விதிகளின்படி, வயது வாரியாக டிக்கெட் பிரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக ரயில்வே சில முக்கிய விதிகளை வகுத்துள்ளது. பயணத்திற்கான டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக …