fbpx

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை …

ஒரே அறையில் இரண்டு கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்து மாநகராச்சி பொறுப்பு ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

கோவை மாவட்டம் அம்மன் குளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இந்த கழிவறைக்கு கதவுகள் இல்லை. ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு …

’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், அரபிக்குத்து பாடல் மட்டும் ஒரு பக்கம், தனது சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு படத்தின் வெற்றி, அதில் பங்கேற்ற அனைவரையும் உயர்த்தும். ஒரு படத்தின் தோல்வி, அந்த படத்தின் அத்தனை அம்சங்களையும் சாகடிக்கும். ஆனால், ஒரு படம் சுமாராக இருந்தும், அதில் இடம் பெற்ற பாடல், மெகா …

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல்-டீசல் விலை மட்டும் குறையாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 90.23 …

சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடனான சந்திப்புக்குப் பிறகு, சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக அமைச்சகம் கருதுகிறது. …

ஒரே பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணெய்-க்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்யா – உக்ரைன் போர், இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றால் எண்ணெய் விலை …

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சோயாபீன் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் விலையை லிட்டருக்கு 14 ரூபாய் வரை குறைத்துள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறிப்பின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் லிட்டருக்கு ரூ.180-க்கு கிடைக்கும், தற்போதைய விலை லிட்டருக்கு ரூ.194 ஆக உள்ளது. உலகளாவிய சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை …

சமையல் எண்ணெய் விலையை குறைக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்தது. ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் …