fbpx

கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவின் கேன்சர் நோய் மருந்துகளை திரும்ப பெற இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் முடிவு செய்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இதே …

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் கிடைக்கவில்லை …

இந்தியாவில் அதிக மோசடி நடைபெறும் இடங்களில் ஒன்றாக பெட்ரோல் பங்க்குகள் (Petrol Bunks) உள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மோசடிகளும் ஒரு பக்கம் வாகன ஓட்டிகளை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன.

கடந்த காலங்களில், பெட்ரோல் பங்க்குகளின் பல்வேறு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அந்த வரிசையில், …

சிவகார்த்திகேயன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ஹீரோயின் உடன் டூயட் பாடி விடுவார். அப்படி அவர் நீண்ட காலமாக கண்ட்ரோலில் வைத்து இருந்த ஹீரோயின் தான் பிரியங்கா மோகன். அவருக்கு ஒரு கார்டியன் போல செயல்பட்டு வந்தார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அடுத்தடுத்து இவர்கள் காம்போவில் படங்கள் வெளியானது. மற்ற படங்களுக்கும் சிபாரிசு செய்வது …

பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து சமீபத்தில் கண்டறிந்துள்ளார். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் குழந்தையின் பாலினத்தைப் பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த …

Oil Gold Prices: ஈரான் அதிபர் ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்ட பிறகு, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி …

சிங்கப்பூரில் மீண்டும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால், ஒரே வாரத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளை முடக்கிப் போட்ட மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா பெருந்தொற்று பேரலை சிங்கப்பூரை மீண்டும் தாக்கி வருகிறது. அடுத்த 2 அல்லது 4 வாரங்களில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதி …

இந்தியாவில் விதவிதமான கலாச்சாரங்கள் மற்றும் உணவு பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு உணவு குறித்த பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு விதிகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் பல்வேறு விதமான உணவுகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு அனுபவிக்கப்பட்டாலும், ஒரு சில காரணங்களுக்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) குறிப்பிட்ட சில …

இந்து மதத்தில் மரம் மற்றும் செடிகளை வழிபடுவது வழக்கம். மரங்களையும் செடிகளையும் முறையாக வழிபடுபவர், எல்லா பிரச்சனைகளும் நீங்கி நல்ல அதிர்ஷ்டத்துடன் வாழ்வார். இது தவிர கிரக தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். அந்தவகையில், இந்து மதத்தவர்கள் வழிப்படக் கூடிய மரத்தில் ஒன்று தான் கடம்ப மரம். இந்த மரமானது வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது.

அறிவு, …

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும், சீராகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், ஒரு சில விஷயத்தின் காரணமாக உங்களுடைய உடலின் எடை சீக்கிரமாக அதிகரித்து விடும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த தீர்வு தான் இந்த உலர் திராட்சை தண்ணீர். இது எப்படி உடல் …