fbpx

புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் …

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில், காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய …

திமுக எம்.பி.ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு …

5G அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடைபெற்றுவதாக திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”30 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றையை டிராய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தபோது, 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார். ஆனால், இன்று …

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். …

விருதுநகரில் அதிமுக கூட்டணியான தேமுதிக-வின் வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பாஜகவின் ராதிகா சரத்குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் சந்திக்கும் முதல் தேர்தல் இது.

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா …

பிப்ரவரி 2, 2012 அன்று வழங்கிய தீர்ப்பில், 2008 ஜனவரியில் தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ ராசா இருந்தபோது பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளில் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் 2017 …

Seized: நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஸ்வின்குமார் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர், சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் உரிய …

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறுவது கட்டுக்கதை. திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கின்றனர். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற …