fbpx

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய கருத்துகள் வைரலாகி வருகிறது.

18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான …

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து ”கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்” என்ற தலைப்பில நீலகிரி திமுக எம்பி ஆ.ராசா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு முழு மெஜாரிட்டி பெற்றது. 2019ஆம் ஆண்டு அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தது. ஆனால், …

மேட்டுப்பாளையத்தில் போலி மருத்துவரின் கிளினிக்கை ஆ.ராசா திறந்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் போலி கிளினிக்குகள் ஏதும் செயல்படுகிறதா..? என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காரமடை வெள்ளியங்காடு பகுதியில் கே.ஜே.என்ற பெயரில் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள …

இந்தியாவிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசா தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக வேலூரில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்த பிரதமர் மோடி பிரச்சார மேடைக்கு வருகை தந்தார். பாஜக …

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நீலகிரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அன்னூர் அருகே கெம்ப நாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆ.ராசாவின் பிரச்சார நிகழ்வையொட்டி அங்கு ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

பிற்பகலில் கெம்பநாயக்கன்பாளையம் …

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய தலைவர்கள் மாநிலம் …

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு ஏற்பட்டதால், …

DMK: இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை பார்த்ததில்லை” என்ற ஆ.ராசாவின் பேச்சு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது, இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பொய் சொல்லும் பிரதமரை …

EPS-A.Rasa Challenge: தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஆ.ராசா, “சர்வதிகாரியாள் நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சி பாசிசம் என்பதாகும்.இன்று …

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை போர்களும் விமர்சனங்களும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றி திமுகவின் …