fbpx

எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மக்களால் அடக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக பேசியுள்ளார்.

எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மேற்கு ரத வீதியில் அக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பொறாமையில், எம்ஜிஆர். குறித்து …

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வரும் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் தொலைபேசி உரையாடல்களையும் பகிர்ந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக கட்சியை சேர்ந்தவர்களின் சொத்து கணக்கு என்ற ஆவணத் தொகுப்பை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். …

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மேலும் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 30 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட …

2ஜி வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு ஏற்பட்டதால், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய …

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது பகிரங்க ஏலம் …

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்பி ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திமுக பொதுச்செயலாளரும், எம்.பியுமான …

புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதலஅமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ”திராவிட இயக்கங்களால் தான் கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகிக்கிறார்” என்று பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் …

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

தற்போதைய திமுகவின் மக்களவை உறுப்பினராக உள்ள ஆ. ராசா கடந்த 2004 – 2007 வரையிலான காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமான முறையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக …

கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜேஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த …

எம்.பி. ஆ.ராசாவின் நீலகிரி சுற்றுப்பயணம் பாஜகவின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமையும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காதது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் …