fbpx

ரயில் பயணங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு வகையில் ரயிலில் நாம் பயணித்திருப்போம். ரயில்களில் ஊர் விட்டு ஊர் செல்வதற்கு விரைவு ரயில்களே ஒரே வழி. தமிழகத்தில் கம்பன், பொதிகை, வைகை நாகர்கோயில் விரைவு வண்டிகளும், இந்தியா முழுவதும் வேகம் என கூறிக்கொள்ளும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நாம் அறிந்ததே.. …

ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்து இரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகேநேற்று அதிகாலையில் கரையைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் …

Kavach: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘கவாச்’ போன்ற நவீன தொழில்நுட்பம் இனி இந்திய ரயில்வேயில் விரைவாக செயல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ரயில்வே போன்ற தொழில்நுட்ப அமைப்பு அரசியலாக்கப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டினார். தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டின் பற்றாக்குறை எப்போதும் இருப்பதாகவும், பல தசாப்தங்களாக எதுவும் மாறவில்லை என்றும் அவர் கூறினார். …

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. …

Vandebharat Train: அடுத்த 3 மாதத்தில் ஸ்லீப்பர் கோச் வந்தேபாரத் ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

பெங்களூவிலுள்ள பிஇஎம்எல் தொழிற்சாலையில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளுடன் கூடிய மாதிரி ரயிலை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மற்றும் இணை அமைச்சர் சோமண்ணா 

PM Modi: தென்னக ரயில்வே மண்டலத்தில் இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார் .

உத்தரபிரதேசத்தில் மீரட் மற்றும் லக்னோ, மதுரை மற்றும் பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயும், தமிழகத்தில் சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையேயும் புதிய ரயில்கள் இயக்கப்படும். தெற்கு ரயில்வே மண்டலத்தில், மதுரை …

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்கின்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் …

இந்தியன் ரயில்வே (Indian Railways) தொடர்ந்து புதிய வசதிகயை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பயனர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வரும் சில பிரச்சனைகளை சரி செய்து, டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது ஐஆர்சிடிசி (IRCTC). …

பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி பர்ஹத்துல்லா மற்றும் அவரது மருமகன் ஷாகித் ஃபைசல் ஆகியோர் தென்னிந்தியாவில் ஸ்லீப்பர் செல்கள் வலையமைப்பை அமைத்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. நாட்டில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் ரயில் தடம் புரளும் அச்சுறுத்தல்:

பெங்களூர் ராமேஸ்வரம் கபே …

ரயில் நிற்பதற்கு முன்பாகவே, ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் தவறி கீழே விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லவன் விரைவு ரயிலில் ஜெயச்சந்திரன் என்பவர் பயணம் செய்துள்ளார்.. திருச்சி ரயில் நிலையம் வந்ததுமே, எழுந்து நின்று கொண்ட ஜெயச்சந்திரன், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கமுயன்றுள்ளார். இதில், திடீரென …