fbpx

நாட்டில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில் டிக்கெட் விலை குறைவு மற்றும் வசதி போன்றவை தான் ரயிலை தேர்வு செய்ய காரணமாக இருக்கிறது. அதேபோல, வேகமாகவும் சௌகரியமாகவும் ரயிலில் பயணிக்கலாம். இந்நிலையில், ரயில்களில் பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி …

PM Modi : மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளனேட் இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று, கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இதுவாகும்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல …

Andhra: ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஆந்திராவில் அக்டோபர் 2023ம் ஆண்டு 29ம் தேதி அன்று ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது பின்னால் …

Chennai: சென்னையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இன்றும்ம் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் …

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் வித்யாசாகர் மற்றும் கலா ஜாரியா இடையே புதன்கிழமை ரயிலில் விபத்தில் குறைந்தது 2 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆதாரங்களின்படி, பீகாரில் உள்ள பாகல்பூரில் இருந்து கர்நாடகாவின் யஸ்வந்த்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ், கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டது.

அங்கா …

பயணிகள் ரயில் கட்டணத்தை (Passenger Train fare) கணிசமாக குறைக்கப் போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 40 முதல் 50 சதவீதம் வரை ரயில் கட்டணம் குறைய உள்ளது என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவிட் லாக் டவுனுக்கு பிறகு பயணிகள் மற்றும் மெமு ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டன. இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரித்தன. …

Train: சாதாரண பேசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி அதன் டிக்கெட் விலையையும் தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளதால் பயனிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொலைதூர பயணங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரயில் பயணம்தான். இதனால், அதிகளவில் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தநிலையில், பயணிகளுக்கு ஏதுவாக அவ்வபோது பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே செய்துவருகிறது. ஆனால், தற்போது அறிவித்திற்கும் …

34 தமிழக ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களை, உலகத் தரத்தில் மேம்படுத்தும் “அம்ருத் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை கடந்தாண்டு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினர். தேர்வான 1,318 ரயில் நிலையங்களில், முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் …

இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, பயணிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், …

இன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் ரூ.41,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக, அமிர்த …