fbpx

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் 300 உதவி நிர்வாக அதிகாரி (ஏஏஓ) பணிகளுக்கான ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. அதன்படி, இந்த பணிகளுக்கு விண்னப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜனவரி 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

1,516 காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? LIC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

உதவி நிர்வாக அலுவலர்கள் தேர்வு …

அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி ( LIC ) நிறுவனம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பாசிலிகளை செயல்படுத்தி வருகிறது.. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் எல்.ஐ.சி பாலிசிகளை முதலீடு செய்து வருகின்றனர்.. ஆனால் இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியத்தைச் செலுத்த வங்கி அல்லது எல்ஐசி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இனி எல்.ஐ.சி …

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி (Apprentice Development Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு வணிக சந்தைப் பற்றிய புரிதலும், நல்ல தகவல் தொடர்புத் திறனும் கொண்ட திறமையுள்ள இளம் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் …

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில் ‘எல்ஐசி ஜீவன் ஆசாத்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டம் பங்குச்சந்தையில் சேராத, தனி நபர், சேமிப்பு ஆயுள்காப்பீடு திட்டமாகும். இதன் மூலம் உங்களுக்கு சேமிப்பும், பாதுகாப்பும் கிடைக்கும். பாலிசிகாலத்தின்போது ஆயுள்காப்பீட்டாளர் துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு …

பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ம் தேதி …

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி (LIC) தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக இன்று முதல் வாட்ஸ் அப் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

காப்பீடு சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை வைத்திருக்கும் எல்ஐசி யில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி நிறுவனம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில், எல்.ஐ.சி. சேவைகள் …

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் செய்து குறிப்பில்; இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான ஹெல்மெட்டினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 …

ஓய்வுபெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக ஓய்வூதியம் உள்ளது.. அந்த வகையில் எல்.ஐ.சியின் சரல் பென்ஷன் யோஜனா, இதில் நீங்கள் 40 வயதிலிருந்தே ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் அவர்கள் …

நாடு முழுவதும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிப்பதில் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 26, ஆகஸ்ட் 2022 அன்று அறிவிக்கை வெளியிட்டது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது. …

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுபான கலால் கொள்கையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

தற்போது, ​​டெல்லியில் 720 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன, அதில் 260 தனியார் கடைகள். இந்த தனியார் மதுக்கடைகள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் திறக்க அனுமதி நிறுத்தப்பட்டது. புதிய கலால் கொள்கையின் கீழ், டெல்லி 32 …