fbpx

Traffic police: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராதத் தொகைக்கான ரசீது கொடுக்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீசார் தொடங்கியுள்ளனர்.

சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்தும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் மொபைல் போன் எண்ணிற்கு, போலீசார் தகவல் …

Public Exam 2024: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் …

ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க பிப்ரவரி 29ம் தேதிவரை கால அவகாசத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது.

இந்தியாவில் வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர், நடத்துனர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கும், உரிமத்தை …

தமிழ்நாட்டில் பூண்டு விலை அதிரடியாக குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Garlic Price | தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில், வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய …

மத்திய மாநில அரசுகள் மாணவர்களுக்காக வழங்கும் கல்வி உதவித்தொகை அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகின்றது. மாணவர்களின் தகுதிக்கு மற்றும் படிப்பிற்கு ஏற்றவாறு உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் வாழ்க்கையை மற்றும் கல்வியில் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கான சூழலை உருவாக்குகின்றன.…

2022ஆம் ஆண்டு முதல் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,300 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் மாநிலப் போக்குவரத்துத் துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். இதில் சிக்னல் ஜம்பிங், அதிக வேகம், வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் சரக்குகள் அல்லது பயணிகளை …

மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்

நிறுவனம் : LIC of India

மொத்த பணியிடங்கள் : 100

பணி : Insurance Advisor

விண்ணப்பிக்கும் முறை :

ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பெறுவதற்குரிய விதிகளில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகமானது திருத்தம் செய்திருக்கிறது.

அதன்படி, தற்போது மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் மாநிலப் போக்குவரத்து ஆணையம் (அ) மத்திய அரசு நடத்தும் ஓட்டுநர் பயிற்சி மையம் …

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி (LIC) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. பல்வேறு மண்டலங்களின் கீழ் உள்ள பல்வேறு பிரிவு அலுவலகங்களின் அதிகார வரம்பில் அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர் (Apprentice Development Officer -ADO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் LIC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான licindia.in ஐப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். …