fbpx

ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் தன்னுடைய பிறப்பிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம் : ஆடம்பரம், சுகத்தையும், செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி ரிஷபம். இவர்கள் தங்களின் இலக்கை சரியாக நிர்ணயிக்கக் கூடியவர்கள். இதன் காரணமாக செல்வம் …

எப்போதும் ஆற்றலோடு இருப்பதற்கு யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், அவ்வாறு இருப்பதற்கான யுக்திகள் என்ன என்பதை நாம் யோசிப்பதே இல்லை. சிறந்த கலாச்சாரம் மற்றும் புத்தாக்க யோசனைகளுக்கு பெயர் போன ஜப்பான் நாடு நம் உடலையும், மனதையும் எப்போதும் ஆற்றலோடு வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விதமான நுட்பங்களை பரிந்துரை செய்கிறது. பாரம்பரிய யோசனைகள் முதல் நவீன …

லட்சுமி தேவியின் அருள் கிடைக்க ஆண்கள் என்னென்ன பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதை குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஆண் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், தொடர்ந்து வறுமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்கள் தான். ஆண் இரவு பகல் என பாராமல் தன் குடும்பத்திற்காக கடினமாக உழைத்தாலும், …

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இதில், ஜியோ தான் நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் இருக்கிறது. இதற்கு அடுத்து வோடபோன் ஐடியா நிறுவனமும், பிஎஸ்என்எல் (பொதுத்துறை நிறுவனம்) ஆகியவை உள்ளன.

இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், …

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் செலுத்தாவிட்டால், அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

மாதச் சம்பளம் பெறும் நபர்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் தங்களது வருமான வரிக் கணக்குகளை ஜூலை 31, 2024-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். தணிக்கை செய்யப்பட வேண்டிய …

செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டுமென என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்தாண்டு நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நாளில் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று …

பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளவுள்ள நிக்கோலாய் சச்தேவின் முன்னாள் மனைவி கவிதா யார் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நடிகர் வரலட்சுமி, தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரால் ஒரு ஹீரோயினாக நிலையான இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும், வில்லி, குணச்சித்திர வேடம் என …

தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காதலித்த சக மாணவிக்கு தாலி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரை சேர்ந்த 16 வயது சிறுமி, தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வருகிறார். அதே பள்ளியில் மனச்சனம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவனும் மாணவி படிக்கும் …

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்தி ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், ”ரஜினிகாந்த் ஒரு தலைவரா?.. அவர் பழைய …

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் தலைவராக விஜய் உள்ள நிலையில், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்..? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.