fbpx

ஓட்டுநர் உரிமம் வாங்காத நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி  RTO அலுவலகத்திற்கு சென்று கட்டாய ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தத் தேவையில்லை, ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெறலாம்.

இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

மத்திய சாலைப் போக்குவரத்து …

At 1newsnation, accessible from https://1newsnation.com/, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by 1newsnation and how we use it.

If you have additional …

2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது …

Trisha: பல ஆண்டுகளாக, நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் குவித்து, செல்வாக்கு மிக்க பிரபலமாக உருவெடுத்துள்ளார். அறிமுகம் ஆகி 22 வருடங்களுக்கும் மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. திரிஷா விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் …

பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் போலி பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகளவில் பூண்டினை …

80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது இவர், சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஒரு சில காலகட்டத்தில் அம்பிகா வாய்ப்பில்லாமல் 2-வது நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 1988இல் பிரேம் …

கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்து இளம்பெண்ணை க்ரெக்ட் செய்து தொடர்ந்து உல்லாசத்துக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த …

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்.

உத்தர பிரதேசத்தில், ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது. போலே …

PM Modi: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சுமார் 135 நிமிட உரையின் போது, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பிரதமர் மோடி ஒரு கிளாஸ் தண்ணீரை வழங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். …

கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2024-2025-ம் நிதி ஆண்டில், ரூபாய் 1000 முதல் ரூபாய் …