fbpx

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மல்லையா, மார்ச் 2016 முதல் இங்கிலாந்தில் இருக்கிறார்.

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் இடையிலான கூட்டு கூட்டத்தில், மதுபான வியாபாரி விஜய் மல்லையாவை “முன்நிபந்தனைகள் இல்லாமல்” நாடு கடத்துவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு …

நடிகை தேர்வுக்காக சென்றிருந்தபோது, ஒரே மேடையில் 10 ஆண்களை முத்தமிடச் சொன்னதாகவும், அது மிகவும் மோசமான தருணம் எனவும் ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் அன்னே ஹாத்வே வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகை அன்னே ஹாத்வே, அமெரிக்காவில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, ஹாலிவுட் படங்களில் நடிக்க வந்த புதிதில் …

PM Modi: 18-வது பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 12 தொகுதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.…

IIT JAM 2024: ஐஐடி ஜாம் 2024 நுழைவுத் தேர்விற்கு பதிவு செய்வதற்கான செயல்முறையை ஏப்ரல் 29 வரை நீட்டித்திருப்பதாக இந்திய தொழில் நுட்பக் கழகம்(ஐஐடி) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

ஜாம் 2024 தேர்விற்கு இன்னும் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். ஐஐடி ஜாம்(IIT JAM 2024) தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான jam.iitm.ac.in …

சொத்துக்காக சொந்த தந்தையை மகன் மிகக் கொடூரமாகத் தாக்கும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நேற்றைய தினம் இணையத்தில் ஷாக் வீடியோ ஒன்று வேகமாகப் பரவியது. சுமார் 3.40 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை பார்த்தாலே நமக்கு மனது பதைபதைக்கிறது. அந்த வீடியோவில் சோபா ஒன்றில் முதியவர் ஒருவர் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அப்போது …

விவாகரத்தில் உறுதியாக இருக்கும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் வெளிப்படையாக பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பான வீடியோவில், ”தனுஷ் பல பெண்களுடன் தனுஷ் தொடர்பில் இருந்தார் என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதுவரை நாகரிகம் கருதி இதைப் பற்றி பேசாமல் இருந்து வந்தேன். கோர்ட் வரைக்கும் சென்ற பிறகும் இதைப்பற்றி பேசாமல் இருப்பது …

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் தான்  ரச்சிதா மகாலட்சுமி.

பின்னர் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகர்  ரியோவுக்கு ஜோடியாக மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின்னர்  நாம் இருவர்  நமக்கு இருவர் தொடரில் நடித்த ரச்சிதா, அந்த தொடர் முடிந்ததும் …

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நெடுஞ்சாலையின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சீன எல்லையை ஒட்டிய திபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம், திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் போது தேசிய நெடுஞ்சாலை 33-ல் ஹுன்லி …

தபால் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை + அலோவன்ஸ் வழங்கப்பட உள்ளது.

மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை …

ஒரு நாளில் எந்த சமயத்தில் சாப்பிடா விட்டாலும் , காலை உணவை மட்டும் தவற விடக் கூடாது என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதாலும், காலை உணவுதான் நமக்கு ஆற்றலை கொடுக்கும் என்பதாலும் பெரியவர்கள் இவ்வாறு கூறி வைத்துள்ளனர். ஆனால், வாழ்க்கையில் நாம் கடைப்பிடிப்பது என்ன? …