fbpx

National Panchayati Raj Day 2024:ஒரு நாட்டில் மக்களின் நலன் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்குச் சீரான அரசியல் அதிகாரமும் முக்கியமாகும். இந்த அரசியல் அதிகாரங்களானது பகிர்ந்து அளிக்கப்படும் போதுதான் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் எளிதாக நிறைவேறும். அப்படிப்பட்ட அதிகார பகிர்வு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்டம். இந்த …

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரப்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் அதிகம் புரளும். ஆனால், உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம். வீட்டில் ஒட்டடை, உடைந்த பொருட்கள், கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும். உப்பு ஜாடியில் எப்போதும் உப்பு நிரப்பி …

Summer vacation: தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று(ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதியோடு முடிவு பெற்றது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல …

தலைவலி சாதாரண ஒன்று என்றாலும் பின் மண்டையில் வலி ஏற்படுவது தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் சரி செய்து கொள்வது நல்லது. தலையின் பின் பக்கத்தில் வலி ஏற்பட்டால் அவை ஒரு வாரம் முழுவதும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த வலி ஏற்பட்டால் தலை கணமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலையை அசைக்க முடியாமல் அசௌகரிய சூழல் …

நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதற்காக சில ஆரோக்கிய பானங்களை எடுத்து வருவது நல்லது. கெட்டுப்போன கல்லீரலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மூலிகை சாறு பெரிதும் உதவுகிறது. இதை எவ்வாறு தயாரிக்கலாம் என்று விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள் :

1)இஞ்சி

2)எலுமிச்சை சாறு

3)கேரட்…

இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், ”இது போன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கெட் என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ரஜன், ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து. தமிழக அரசு இதற்கு தடை …

கோடை காலம் தொடங்கிவிட்டதால் பலரும் ஏசி அறையில் தஞ்சம் அடைய தொடங்கிவிட்டார்கள். நகர்ப்புறம் மட்டுமல்லாமல் பல கிராமங்களிலும் இன்று ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏசி அறையில் அமர்ந்திருக்கும் போது வெயின் தாக்கம் வெகுவாக குறைவதால், பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி-யை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் என …

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி, வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிக்கான சீலிங் ரேட் மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 6 வகையான அகவிலைப்படி 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தினை …

மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக 6-க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. …

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2021இல் விழுப்புரம் அருகே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு அளிப்பதற்காக வந்த பெண் …