மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை அடுத்த தித்திகி கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன்னா. இவருக்கும் கவிதா (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென …