fbpx

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை அடுத்த தித்திகி கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன்னா. இவருக்கும் கவிதா (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென …

”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைத்தால் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை” என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று காலை தென் சென்னை …

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சற்று நேரத்திலேயே மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவர் அணித் தலைவராக இருந்த சங்கர் ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். அடுத்தாண்டே நடந்த லோக்சபா தேர்தலில் களமிறங்கிய அவர் 3.71 சதவிகித வாக்குகளைப் பெற்று …

ஏலக்காய், வெண் கடுகு, கல்உப்பு ஆகிய இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் என்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது.நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால்,தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய விஷயங்கள் நிகழ்கிறது.அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் …

எதிரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க குலதெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும். அனைத்தும் பறந்து போகும்.

இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படுபவர்கள்தான் அதிகம். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி …

வயிற்றுப்போக்கு

சூடான பாலில் 1/4 தேக்கரண்டி வசம்பு தூள் சேர்த்து கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குணமாகும்.

தூக்கமின்மை

வாழை பழத்தை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

இரத்த சோகை

தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் அருந்தி வந்தால், இரத்த சோகை பிரச்சனைக்கு தீரும்.…

மனித உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். உடலில் உருவாகும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஆனால், இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால், அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரக கல் உருவாக காரணம் நாம் செய்யும் தவறுகள் தான். அதாவது உடலுக்கு தேவையான …

புற்றுநோயின் அபாயம் எங்கோ ஒரு சில இடத்தில் இருந்த நிலையில், தற்போது நம் அண்டை வீட்டையும் நெருங்கி விட்டது. இந்நிலையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது வேறொன்றும் இல்லை. சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்படும் மார்பகப் புற்றுநோயைக் குறித்தது தான்..!! உடல் ரீதியாக பல இன்னல்களை கடந்து வரும் பெண்களுக்கு …

மணிப்பூரில் மக்களவை தேர்தலின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டால் ஆத்திரமடைந்த மக்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி …