fbpx

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் …

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் திரை பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில்,சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் நடிகர் சூரி வாக்களிக்க சென்றார். ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் தனது …

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பகா நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில், …

சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஷால்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், …

மக்களவை தேர்தலில் நடிகை குஷ்பு வாக்களித்த பின்னர் பகிர்ந்த ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களும் ஆர்வமுடன் …

எத்தனையோ முறை சொல்லியும், தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி, பல்வேறு கிராம மக்கள் கோபமாக இருக்கின்றனர். தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி. இங்கு கடவரஅள்ளி என்ற கிராமம் உள்ளது. வழக்கம்போல் காலை 7 மணிக்கே இங்குள்ள வாக்குச்சாவடிகள் தயாரானது.

ஆனால், …

Israel launches missiles: ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை வீசி இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் …

வாக்களிக்க வரும் மக்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக, பெண்களின் வசதிக்காக சென்னையில் உள்ள 16 பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பலவித வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சொல்ல போனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை. அவர்களுக்கு என்று தனி வரிசை என பல …

UPSC 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த ஆதித்யா ஸ்ரீவஸ்தாவின் போலி டெஸ்ட் பேப்பர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2023ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உட்பட பல்வேறு பணிகளுக்கான குரூப் ஏ, குரூப் பி தேர்வுகள் முன்னதாக நடைபெற்று முடிந்த நிலையில், அதன் முடிவுகள் கடந்த 16ம் தேதி …

நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், இதில் வாக்களிக்க 6 கோடியே 21 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 60,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்ற வெளியூரில் பயணம் செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர்.…