fbpx

தமிழ்நாட்டில் 3 அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இரண்டரை ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள், கடந்த ஓராண்டாகத்தான் கொரோனாவின் அச்சத்திலிருந்து மீண்டெழுந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தொடர்ந்து கடந்த சில …

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால், தொற்று பரவல் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் …

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனாவின் புதிய வகையான JN-1 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா கோவா மற்றும் பெங்களூர் பகுதிகளிலும் இந்த புதிய வகை கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்களும் சுகாதார துறையும் …

கொரோனா தடுப்பு அவசர மருந்துக்களை போதியளவில் கையிருப்பு வைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 2 ஆண்டுகளாக கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பிறகு ஓரளவு நிலைமை சரியாகி வந்து …

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கிப் போனது. தற்போது அந்த பெருந்தொற்றிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தற்போது பரவ ஆரம்பித்திருக்கிறது . கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஜேஎன் 1 …

சீனாவில் 2019ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைத்தது. அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து, அச்சம் காட்டி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர்காலம், கொரோனா சீசனாகவே மாறிவிட்டது.

அந்த வகையில் நடப்பாண்டும் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. …

சீனாவில் 2019ஆம் ஆண்டு தோன்றி 2 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து அச்சம் காட்டி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் …

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சிவி சண்முகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஒட்டு மொத்த உலகையும் ஆட்டம் காண செய்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடின. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு, சற்று ஓயத்தொடங்கியது. …

தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல் முறையாக கடந்த 8ம் தேதி …

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகாவின் முன்னாள் அமைச்சரம், ராஜ்யசபா எம்.பி.யுமான சிவி.சண்முகம் அவர்களுக்கு தொடர் இருமல் மற்றும் ஜலதோஷம் காரணமாக இன்று பகல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்றது, இதில் எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தோற்று உறுதி செய்பட்ட நிலையில் …