fbpx

புதிய கோவிட் மாறுபாடு JN.1 கண்டறியப்பட்டதை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் உஷார் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கோவிட் JN.1 மாறுபாடு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், நேற்று (புதன்கிழமை) கோவாவில் – 19 மற்றும் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து …

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அண்டை மாநிலங்கள் அச்சத்தில் உள்ளன.

உலக நாடுகளை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவற்றில் JN1 ஜே.என்.1 என்கிற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் இந்த …

நாட்டில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பினர் முன்னாள் ஆய்வாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், ”கொரோனாவை சாதாரண சளியாக எடுத்துக் கொள்ள முடியாது. இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீண்டகால பிரச்சினைகளையும் …

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் புதிய வகை கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 288 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தில் 6 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் …

உலகளவில் பரவி வரும் ஜேஎன்.1 கொரோனா வைரஸால் பாதிப்புகள் அதிகமாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக …

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் இருந்ததை விட தற்போது இரு மடங்கு கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் எட்டாம் தேதி கொரோனா தொற்றின் புதிய வகை கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி …

தற்போது ஜேஎன்1 வகை கொரோனா தொற்று நாடெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. கேரளாவில் கண்டறியப்பட்டு இருக்கும் இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. புதிய கொரோனா தொற்று குறித்த அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இன்னிலையில் நாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்குமா என மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

கடந்த டிசம்பர் …

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்புடன் 2 ஆயிரத்திற்கும் …

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவாரூரில் மட்டும் அதிகபட்சமாக 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா …

புதிய வகையான கொரோனா ‘ஜே.என்.1’ பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உருமாறிய புதிய வகையான கொரோனா ‘ஜே.என்.1’ ல் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தீவிர கண்காணிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் …