fbpx

பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர். அளவுக்கு அதிகமாக வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.…

Nigeria: நைஜீரியாவில் ஒரு சுரங்க சமூகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 42 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் – விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என பல இன்னல்களுக்குப் பெயர் போன பிரதேசமாக இருக்கிறது. அந்தவகையில் வடமத்திய …

கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது மூன்று உதவியாளர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பஞ்சாப் மற்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியின் பல்வேறு …

நான்-ஸ்டிக் குக்வேர்களைப் பயன்படுத்தும் போது அதில் இருந்து நச்சுகளின் வெளிப்பாட்டைத் தவிர்க்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

நான்-ஸ்டிக் குக்வேர், சமைக்கவும் பயன்படுத்தவும்,  சுத்தம் செய்வதும் எளிதாக இருப்பதால், நீண்ட காலமாக சமையலறையில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, இந்திய மருத்துவ …

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதேபோல், 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டு பரீட்சை நடந்து முடிந்தது. மேலும், 1ஆம் வகுப்பு முதல் …

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியகம் சந்திப்பு அருகே சுகுமாரியம்மா என்ற பெண் சாலையோரம் கடை நடத்தி வருகிறார். துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், தற்போது கடை நடத்தி வருகிறார். 72 வயதாகும் சுகுமாரியம்மா அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை கொண்டவர். லாட்டரியில் பரிசு விழுந்தால் அதை வைத்து சொந்த வீடு …

நீங்கள் ஆன்லைன் பேமெண்ட்டுக்கு Google Pay-ஐ பயன்படுத்தினால், உங்களுக்கு பயனுள்ள செய்தி உள்ளது.

கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் பேமெண்ட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் Google Wallet அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, Gpay பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது. …

Iran Arrest: சாத்தானியம் மற்றும் நிர்வாண கலாச்சாரத்தை பரப்பியதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் ஐரோப்பிய குடிமக்கள் 3 பேர் உட்பட 260க்கும் மேற்பட்டோரை ஈரான் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்பில்லாத ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கூடுவது ஈரானில் சட்டவிரோதமானது மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பாவமாகக் கருதப்படுகிறது. இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று தெஹ்ரானின் தலைநகருக்கு மேற்கே …

Corona: சிங்கப்பூரில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 25000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே …

EPFO எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பிஎஃப் கணக்கில் பணம் பெறும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

EPFO எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி நிர்வகிக்கப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இபிஎஃப் பெறும் …