fbpx

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க FSIB அமைப்பு நாளை நேர்முக தேர்வு நடத்த உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி …

ஏலக்காய், வெண் கடுகு, கல்உப்பு ஆகிய இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் என்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது.நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால்,தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய விஷயங்கள் நிகழ்கிறது.அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் …

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை …

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை அனைவருக்கும் டோக்கன் …

Google Doodle: நாட்டில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று நோக்கும் இந்திய மக்களவை தேர்தல் இன்று தொடங்கியது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 …

உங்களுக்கு தூங்கும்போது, குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? அப்படி என்றால், இந்த நீரை ஆவி பிடித்தால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்.

குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பெண்களை விட ஆண்கள் தான் அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்குவார்கள். குறட்டை விட்டு தூங்குபவர்களால் அவருக்கு அருகில் உறங்கும் நபர்களுக்கு …

திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் …

Election: மக்களவை தேர்தல் குறித்து பரவும் தவறான தகவல்களை சரிபார்க்க, ”மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர்” என்னும் புதிய வலைதளத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. …

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ‘ஸ்லீப்பர் செல்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவியை ஆதரித்து மதுரை, கோ.புதூரில் கடந்த 31ஆம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “தம்பி …

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம் செய்தார்.

சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, மெட்டி ஒலி புகழ் நடிகர் போஸ் வெங்கட், சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது, ஓமலூரை அடுத்த கருப்பூர் பகுதியில் …