ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க FSIB அமைப்பு நாளை நேர்முக தேர்வு நடத்த உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி …