fbpx

NRC சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எஸ்.சி எஸ்.டி மற்றும் சிறுபான்மையின மக்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு செயல் இழக்க செய்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் …

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக இந்தியா கூட்டணியில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. மேலும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எதிர்க்கட்சியான …

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய …

தமிழக அரசின் 2024 -25 ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் ஏழைகள் என அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அரசு பள்ளியில் கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு உதவி தொகை அறிவிக்கப்பட்டதை போல் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் …

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்ல இருப்பதாக வரும் செய்திகள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.…

இந்திய பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் 10 ஆண்டுகளின் பொருளாதாரச் செயல்பாடுகளை BJP தலைமையிலான NDA அரசாங்கத்தின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் வகையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என …

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழை நிராகரித்த இந்திய கூட்டணி தலைவர்களின் மீது பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்” வலைதள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறது. “இவர்களின் முகங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் தான் நமது சனாதன தர்மத்தின் எதிரிகள்” …

மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் அந்த விழாவை புறக்கணிக்கும் கட்சிகளுக்கு இந்து மக்கள் ஓட்டு போட வேண்டாம் என எச். ராஜா தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சைக்குரிய வகையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் …

தமிழகம் முழுவதும் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலங்களை தாக்கிய புயல் மற்றும் கனமழை தற்போது தென் மாவட்டங்களை தாக்கி இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் …

பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடம் ஆமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல எதிர்கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, மக்களவையிலையே எதிர்க்கட்சி எம்.பி.க்களை “அமலாக்கத் துறை வரும்” என மிரட்டியுள்ள வீடியோ தற்போது வெளியாகி …