fbpx

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னுடைய நாட்டையும், மாநிலத்தையும் முன்னிறுத்தும் பிரதிநிதியாக நான் இருந்தது, மிக மிக பெருமைமிக்க மரியாதைக்குரிய தருணமாக எனக்கு இருந்திருக்கிறது. இந்த நேரத்தில், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். …

தமிழகம் முழுவதும் மாநகர, மாவட்ட காவல்துறையின் சார்பில் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Youtube, Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் உண்டாக்கி காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க காவல்துறை சார்பில் …

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் …

டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களிடம் மாணவர்களை அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆசிரியர் பெருமக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது  அவர் , ஆசிரியர்களின் முன்பு பேசுகையில் ’’ வாழ்க்கையிலும் …

பெங்களூருவில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன..

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்கள் கனமழை தொடர்ந்து வருகிறது.. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இந்நிலையில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் பெங்களூரின் முக்கிய சாலை …

‘நான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகியபோது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்” என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி …

நாடு தீவிரமான வேலையின்மைப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பல போலி செய்திகள் வைரலாகி வருகின்றன.. இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது.. மேலும் வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்ய ஒரு இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பு பற்றிய ஒரு செய்தி …

டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற மற்றொரு நபரும் பரிதாபமாக பலியானார்.

மும்பையில் டாடாசன் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ்மிஸ்ட்ரி. ,வெற்றிகரமாக இயங்கிய நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு வயது 54 . மஹாராஷ்டிராவில் இருந்து மிஸ்ட்ரி உள்ளிட்ட 4 பேர் அகமதாபாத்தை …

மும்பையில் இன்ஸ்டாமார்ட் மூலம் ஆணுறை விற்பனை கடந்த ஆண்டை விட 570 மடங்கு அதிகரித்துள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கி தனது ’இன்ஸ்டாமார்ட்’ தளத்தின் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மளிகை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது. கடைக்குச் சென்று …

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Axis Bank Branch Banking in Finance and Insurance பணிகளுக்கு என 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் …