fbpx

ஈர்ப்பு விசை அலர்ஜியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் 23 மணிநேரம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள பாங்கூரைச் சேர்ந்த லிண்ட்சன் ஜான்சன் என்ற பெண் வசித்து வருகிறார்.. 28 வயதான அவர் ஒரு நாளைக்கு 10 முறை மயக்கமடைந்து விடுவாராம், மேலும் மூன்று நிமிடங்களுக்கு மேல் அவரால் எழுந்து நிற்க …

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் …

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில்; இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் …

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Owner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 11 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த …

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக இருந்த கேரளாவைச் சேர்ந்த ரஷித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய கோரிக்கை, நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று …

PM-YASAVI திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌‌.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ PM-YASAVI (PM Young Achievers Scholarship Award …

”தோனியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது” என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான …

அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) தற்போது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் கடிதம் ஒன்று பரவி வருகிறது. மேலும் அந்த கடிதத்தில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 2022 ஆம் ஆண்டு …

மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ PM-YASAVI திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கிழ்‌ தேர்வு செய்யப்படும்‌ 9 மற்றும்‌ 10-ம்‌ வகுப்பு மாணவ, மாணவிர்களுக்கு ஆண்டொன்றுக்க தலா ரூ.75,000 …

நகைக்கடையில் கவரிங் செயினை வைத்துவிட்டு, தங்கச் செயினை திருடிச் சென்ற திமுக வார்டு செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் எஸ்.என்.கோபால் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நகைக்கடைக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் நகை வாங்க வந்துள்ளார். அப்போது, கடையில் இருந்தவர்கள் …