fbpx

அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு …

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுகவினர் மீண்டும் பேரவையில் அமளி செய்ததால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் …

பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலையில் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக வார்த்தை மோதல் இருந்து வருகிறது. பொது மேடைகளில் ஆளுநர் ஆர்என் ரவி திராவிட கருத்துகளை விமர்சனம் செய்வதும், சனாதன கருத்துகளை உயர்வாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு …

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி ஆகியோர் கூட்டாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடந்து வருவதாகவும், குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்படுவதில்லை …

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி …

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் கிராமத்தில் கடந்த பதினெட்டாம் தேதி 300க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து அதில் 200க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சிக்கு எந்த வழியாக மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…

ஆண்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க அவர்களது உடல் பலவித மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த சமயத்தில் அவர்களிடம் இயற்கையாகவே சில குறிப்பிட்ட ஹார்மோன் மற்றும் ஊட்டச்சத்துகள் குறையத் தொடங்குகின்றன. 30 வயதிற்குப் பிறகும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், உயிர்சக்தியோடும் இருக்க வேண்டுமெனில், வைட்டமின் சத்துகள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆண்கள் அனைவரும் அவசியம் …

இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளை ஒரு சாபமாக பார்க்கின்றனர். பெண் கருவை கலைப்பதற்கு கொஞ்சம் கூட யோசிப்பதில்லை. அப்படியே பெண் குழந்தை பிறந்தாலும், வீட்டில் ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டுமென்று நினைப்பவர்கள் பலர். இதனால் தான், 21ஆம் நூற்றாண்டிலும் கூட பாலின சமத்துவம் கோரி கோடிக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், பெண் …

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சட்டங்கள் எதையும் அந்த கட்சி கையில் எடுக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கு அவர்களது நலனை இன்னும் அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பிஎம் கிசான்