fbpx

Nirmala – Thiruma: போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் மக்களவைக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள் என்று திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெத்தியடி பதிலளித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் …

லோக்சபாவில் சிதம்பரம் தொகுதியின் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைருமான தொல்.திருமாளவன் பேசினார். அப்போது அவர், “இந்திய ஒன்றிய அரசு போதைப்பொருளையும், சாராயத்தையும் முழுமையாக நீக்குவதற்கு, விலக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் என்பது இங்கொன்றும், அங்கொன்றுமாக இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக தாராளமாக புழக்கத்தில் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இது நாட்டுக்கு …

”தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்” எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் முத்துசாமியும், உழைப்பவர்களின் அசதியை …

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மலையடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் நேற்று டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். தொடர்ந்து நேற்று இரவு ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரன் (46) ஆகியோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் …

தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 70ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக அமளியில் ஈடுபட்டனர். பாஜக, அதிமுக, தேமுதிக …

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் …

போதைப் பொருட்களால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகப் போகிறதோ என்று ஆளுநர் மன வருத்தத்தோடு தெரிவித்தார் என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிர்கள் போன பிறகு, …

தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் தமன்னா பாட்டியா பற்றிய வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெங்களூரு ஹெப்பலில் உள்ள சிந்தி தனியார் பள்ளியின் 7ஆம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய வாசகம் இடம் பெற்றுள்ளது. பாடத்தில் தமன்னா பற்றிய உரையை சேர்க்க பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உரையின் சில …

கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்றைய நிலவரப்படி 61 பேர் உயிரிழந்தனர். இந்த …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பு கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று சில தகவல்களை கேட்டறிந்தார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் பெண்கள். இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட …