கள்ளக்குறிச்சி நிகழ்வு மற்றும் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இப்படியான நிலையில், மானியக் கோரிக்கை விவாதம் தொடர்பாக சட்டபேரவை ஜூன் 20ஆம் தேதி கூடியது. அன்று முதல் அதிமுக …