fbpx

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் கள்ள மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், லக்ஷ்மிபூர், பஹர்பூர் மற்றும் ஹர்சித்தி போன்ற பல்வேறு கிராமங்களில் கள்ள சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு …

இலுப்பை பூ சாராயம் குடித்த யானைக் கூட்டம் ஒன்று, போதையில் படுத்து உறங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள உள்ள பல்வேறு பழங்குடியின குழுக்கள் இலுப்பை மர பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், இலுப்பை பூ சாராயம் தயாரிக்கப்பட்டது. கிராமத்தின் …

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் இருக்கும் சப்ராவில் பனன்பூர் கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட உள்ளூர் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அதில் இரண்டு பேர் சாராயம் குடித்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த சாராயத்தை குடித்த பலருக்கு கண் பார்வை பாதிப்பு …

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் …

கர்நாடகாவைச் சேர்ந்த சிம்ஷா சககார வங்கி நியாமிதா, மத்தூர் நிதி நிலைமை மோசமடைந்து வருவதால், அதன் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

ஜூலை 5ஆம் தேதி முதல் வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கியை மூடிவிட்டு ஒரு கலைப்பாளரை நியமிக்க உத்தரவிடுமாறு கர்நாடக கூட்டுறவு சங்கங்களின் …

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராஜ் தருண். இவர் மீது லாவண்யா என்ற பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ”நடிகர் ராஜ் தருண் தன்னுடன் 10 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் உறவில் இருந்துவிட்டு தற்போது சக நடிகை ஒருவருடன் சேர்ந்து தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, நடிகர் …

ஒரு கட்சி ஆரம்பிக்கும் போதே கொள்கையையும் அறிவிக்க வேண்டும். இது தான் நடைமுறை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் முதல் நாள் பயிற்சி நேற்றைய தினம் தொடங்கியது. இதில், இன்று கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, செய்தியாளர்களிடம் பேசினார். …

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி இருப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி கொண்டு வருவது தான் காரணம் என்று தமிழக மக்களின் விதிவசத்தால் சட்ட மந்திரியாக வலம் வரும் ரகுபதி வாக்குமூலம் அளித்திருப்பது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் …

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது..? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடுத் தொகை ரூ.10 லட்சம் என்பது அதிகம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து …

2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது …