fbpx

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாமக்கல், நாகை, பெரம்பலூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள மின் மாவட்ட மேலாளர் பணிக்கு மின் ஆளுமையில் ஆர்வமிக்க, தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து …

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது தொடங்கி நடைடுபற்று வருகிறது. வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ இதுவரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ உள்ள வாக்குசாவடி …

தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை மூலம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறையால்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு இ-சேவை தளம்‌ வழியாக மாற்றுத்திறனாளிகள்‌ விண்ணப்பிப்பதற்கு இணையதளம்‌. ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தளம்‌ வாயிலாக தற்போது 5 திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்‌, உதவி உபகரணங்கள்‌ பெறுவதற்கான விண்ணப்பம்‌, வங்கி கடன்‌ மானிய விண்ணப்பம்‌, திருமண உதவித்தொகை விண்ணப்பம்‌, மாதாந்திர பராமரிப்பு …

தமிழகத்தில் பள்ளி படிக்கும் காலத்தில் மாணவர்களின் திறனை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கி தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அமைச்சர உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நான் முதல்வன் போட்டி தேர்வுகள் மத்திய …

பிரதமரின் கிஷான் சம்மான் திட்டத்தின் 14வது தவணைத் தொகையான ரூ.2000 விவசாயிகளுக்கு மே மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.

கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் கிடைக்கும். அதாவது ஆண்டுதோறும் ரூ.6000 கொடுக்கப்படுகிறது. இதன்படி இத்திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் …

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி …

பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு 2023க்கான ஆன்லைன் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் மே 3 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப திருத்த சாளரம் மே 7 முதல் மே 8 வரை திறந்திருக்கும்.

SSC …

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி …

டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. …