தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாமக்கல், நாகை, பெரம்பலூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள மின் மாவட்ட மேலாளர் பணிக்கு மின் ஆளுமையில் ஆர்வமிக்க, தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து …