fbpx

பிரபல மாடல் அழகி பூஜா சர்க்கார், கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மூன்று மாதங்களில் மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்து கொள்வது இது மூன்றாவது முறையாகும். பூஜா சர்க்கார் தெற்கு கொல்கத்தாவின் பான்ஸ்ட்ரோனி பகுதியில் வசித்து வந்தார். இவர் சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய பிறகு, அவருக்கு தனது காதலனிடம் இருந்து போன் கால் வந்துள்ளது.. […]

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், தந்தையிடம் இருந்த 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் தூக்கி வீசியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரேலியின் துங்கா பகுதியில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் கூரையில் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்று கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திடீரென கூரை மீது ஏறி வந்த குரங்குகள் […]

இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, இரு அவைகளின் அனைத்துக் கட்சி தலைவர்களுடனான அரசின் கூட்டம் நேற்று நடைபெற்றது.  நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று கூறினார். இந்த கூட்டத்தொடர்  […]

புற்றுநோய் ஒரு தீவிரமான நோயாகும்.. இந்த நோய் கண்டறியப்பட்ட உடனே, முழுமையான சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். இந்த நோய் முக்கியமாக இரண்டு வழிகளில் ஏற்படலாம். முதல் காரணம்- மரபணு.. மரபணு காரணமாக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.. மற்றொரு காரணம் – வாழ்க்கை முறை. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் ஆகியவை காரணமாக புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் பாதிப்பு அதிகரிக்கிறது.. புற்றுநோயின் அறிகுறிகள் சோர்வு […]

நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு இன்று நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய […]

மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது… அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய ஊதிய குறியீட்டின் படி, […]

தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் […]

நாடு முழுவதும் இன்று முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும், அதன் பிறகு சாமானியர்கள் அன்றாட பொருட்களை […]

தமிழக அரசு அறிவித்த அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் […]

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் […]