fbpx

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை …

முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

அடுத்த மாதம் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 11-ம் வகுப்பு பயிலும்‌ மாணவர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலாக இன்று மாலை வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

அவ்வாறு …

ரயில்களில் புகைபிடிப்பது, ரயில்வே சட்டத்தின் 167வது பிரிவின் கீழ் குற்றமாகும். தடை அல்லது சக பயணியின் ஆட்சேபனையை மீறி ஒரு பெட்டியில் புகைபிடிப்பதைக் கண்டறிந்தால், ரூ.500 வரை அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இப்போது இதை மாற்றி ரயில்களில் புகைபிடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் சிறை தண்டனையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தீ விபத்துக்களுக்கு எதிராக எடுக்க …

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் படைத்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கான செய்தியை நம்முடைய நிறுவனம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதனை பார்த்து பலர் பயன்பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியான நாளை தனியார் துறையின் …

பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்யும்‌ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌ தொடங்கி வைத்தார்‌. விண்ணப்பப்‌ பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது …

கடந்த 2009 ஆம் வருடம் ரஷ்யாவில் உள்ள செல்யாபிஸ்க் பகுதியைச் சேர்ந்த வினாடிமீர் சிஸ்கிடோ (51) என்பவருக்கு எகாடெரினா என்ற 19 வயது பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அப்போது முதியவர் அந்த இளம் பெண்ணை மது அருந்துவதற்காக அழைத்துச் சென்று பின்பு சிறையில் அடைத்திருக்கிறார். இதனால் அந்த இளம் பெண் கடுமையான மனநிலை பாதிப்புக்கு ஆளாகி …

TNSDC, அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத்திட்டத்தின் 2023 ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைத்து பேசும் போது முக்கிய கருத்து ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதாவது கல்வியும் சுகாதாரமும் தான் இந்த ஆட்சியின் கண்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர் …

கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய அறிக்கையில் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது அந்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2️ ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையிலும் நிறைவேற்றவில்லை என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தனர்.

ஆகவே அந்த வாக்குறுதி நிறைவேற்றும் பொருட்டு திமுக …

தமிழகத்தில் சென்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்சமயம் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையை தான் அரசு பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களின் பணி காலம் ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி …