3 வகையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. முதல் வகை பிராண்டட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. இவை பொதுவாக விலை அதிகமாக உள்ளது. பிராண்டின் காரணமாக மக்கள் அவற்றை வாங்குகிறார்கள். இரண்டாவது வகை.. அதிக வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. அவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமாகும். நீங்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கினால்.. பதிவு கட்டணம் கூடுதலாக ரூ. 10,000 ஆகும். ஆனால் எளிமையாக போதும் என்று நீங்கள் […]

நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 […]

தொற்றுநோய் காலத்தில் பணியில் இருந்தபோது கோவிட் தொற்றுநோயால் இறந்த மருத்துவர்களுக்கான மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காப்பீட்டு நிறுவனங்கள் செல்லுபடியாகும் கோரிக்கைகளைத் தீர்ப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும், தனியார் மருத்துவர்கள் லாபம் ஈட்டுவதற்காக வேலை செய்கிறார்கள் என்ற அனுமானம் சரியல்ல என்றும் கூறியது. உச்ச நீதிமன்றம் […]

தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு அமைச்சரின் கைது குறித்த பரபரப்பான யூகங்கள் எழுந்துள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் விளைவாக, அமைச்சர் நேரு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு என்ன..? அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், நகராட்சி […]

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் இடங்களைக் குறிவைத்து விடுக்கப்படும் தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், வானிலை ஆய்வு மையம், அதிமுக தலைமை […]