ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியாவில், கனிமங்கள், மூலப்பொருட்கள் அல்லது பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பல்வேறு போக்குவரத்து வழிகள் உள்ளன, ஆனால் இந்திய ரயில்வே இவை அனைத்திலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.. ஆனால், பயணம் செய்யும் போது, ​​ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் “X” என்ற […]

இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தெற்கு மண்டல அளவில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள் : நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பணியின் பெயர்: விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) மொத்த காலியிடங்கள்: 64 பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா (தெற்கு மண்டலம்) ஊதியம் மற்றும் பணிச் […]

செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது. இந்தியாவின் உயிரி வளங்களின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அணுகல் மற்றும் பயன் பகிர்வு கட்டமைப்பின் கீழ், சிறப்புமிக்க முன்முயற்சியாக மாநில பல்லுயிர் வாரியம் மூலம் தமிழகத்தில் செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது. இந்த விவசாயிகள் திருவள்ளூர் மாவட்டத்தின் கண்ணபிரான் நகர், கோத்தூர், வேம்பேடு, சிறுணியம், […]

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், மழை காரணமாக அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எளிதில் பூஞ்சை பிடித்தோ அல்லது பூச்சித் தாக்குதலுக்கோ உள்ளாக வாய்ப்புள்ளது. இந்த சவாலான காலத்தில் உங்கள் சமையலறையையும், அதன் உள்ளே இருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களையும் எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பாதுகாக்கலாம் என்பது குறித்து சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்குக் காணலாம். மளிகைப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு காற்றுப் புகாத […]

ஆவடி பகுதியில் ஒரு வயது பெண் குழந்தை காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40), தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சுகன்யா (31). இவர்களது ஒரு வயது மகள் அனன்யாவிற்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்துள்ளது. குழந்தையின் பெற்றோர், அருகில் உள்ள மருந்துக் கடையில் மருந்துகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் […]