உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு தரமற்ற பள்ளிக் கட்டடங்களை தி.மு.க. அரசு கட்டியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் மாற்றுவது கல்வி என்பதன் அடிப்படையில், தரமான மற்றும் கட்டணமில்லாக் கல்வியை வழங்கியதோடு, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தினார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இதன் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. மோப்ப நாய் உதவி உடன் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சோதனையின் முடிவில் இது வெறும் புரளி […]

சமீப காலமாக மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர். ஜிம் அல்லது டயட்டைத் தொடங்கிய பிறகு, அவர்கள் முதலில் கைவிடுவது வெள்ளை சர்க்கரை. ஏனென்றால் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை புகார்கள் வரும்போது, ​​வெள்ளை சர்க்கரை மிகப்பெரிய வில்லன் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்… எனவே, எல்லோரும் அதற்கு மாற்றாக தேடுகிறார்கள். சந்தையில் இரண்டு பெயர்கள் இப்போது பிரபலமாக உள்ளன: ஒன்று நாட்டு சர்க்கரை மற்றொன்று […]

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 120 மில்லியன் மாணவர்களுக்காக “விக்ஸித் பாரத் பில்டத்தான்” என்ற தனித்துவமான மற்றும் அற்புதமான திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்த முயற்சி அடல் புதுமை மிஷன் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இதன் குறிக்கோள் உங்களுக்குள் புதிய சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை எழுப்புவதாகும். இது வெறும் […]

தருமபுரி மாவட்டம் தோக்கம்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த 28 வயது பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தின் பின்னணி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கோமதி என்பதும், அவர் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவருக்கும் தருமபுரி டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) […]

எந்தவொரு ரஷ்ய விமானமும் நேட்டோ வான்வெளியில் நுழைந்தால், அதை சுட்டு வீழ்த்த வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். எந்தவொரு ரஷ்ய இராணுவ விமானமும் நேட்டோ வான்வெளியை மீறினால், அதை உடனடியாக சுட்டு வீழ்த்த வேண்டும் என்று அவர் கூறினார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் தொடக்கத்தில், இதுபோன்ற சூழ்நிலையில் […]