பாரம்பரிய ஞானமும், நிலையான வழிமுறைகளும் இந்திய வேளாண்மையின் ஆற்றல் சக்தியாக இருந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் இந்தியாவின் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஆணிவேராக […]
பெங்களூருவில் தனது அந்தரங்க தனியறை நெருக்கத்தை பதிவு செய்து அதை நண்பர்களுடன் பகிர்ந்ததாக, கணவன் மீது மனைவி அளித்த அதிர்ச்சி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டை கணவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். மாறாக, தான் மனைவியால் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில், 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சமீபத்தில் ஒரு புகாரை அளித்தார். அதில், […]
அமெரிக்க கட்டணங்கள் காரணமாக, இந்திய வங்கிகள் மீண்டும் வாராக்கடன் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கூறியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டணப் போர் இந்திய வங்கிகளுக்கு புதிய சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது. உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் திருப்பிச் செலுத்தும் […]
Marriage is only possible if you pass the sexual exam.. A tribal village that follows a strange custom..!!
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தை சேர்ந்த சங்கர் (45) என்ற கூலித் தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான சங்கர், இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார் (39) என்பவருடன் நண்பராகப் பழகி வந்தார். இந்நிலையில், முந்தைய நாள் இரவு, சங்கர் தனது சொந்த ஊரான மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் […]
காஷ்மீர் பிரச்சினையில் ஒவ்வொரு ஆண்டும் பொய்களையும் குழப்பத்தையும் பரப்ப பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் அது தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலை செய்யும் நாடாகவும் இருப்பதாக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் ஐ.நாவில் பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ஹரிஷ் தனது அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறும் ஆதாரமற்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளார். அத்துடன், […]
Do you know what happens if you take too much ginger..? You must know..
இந்து தர்மத்தில், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவ வினைகளை போக்கிக் கொள்வதற்கும், நற் பலன்களை அடைவதற்கும் தானங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. அனைவராலும் அனைத்து தானங்களையும் செய்ய இயலாது என்றாலும், அவரவர் சக்திக்கும், பொருளாதார நிலைக்கும் ஏற்ப செய்யும் சிறிய தானங்களும் கூட மகத்தான பலன்களை அளிக்க வல்லவை. தானங்களில் சிறந்தது எது? எதை தானம் செய்தால் நன்மை கிடைக்கும்? எதை தானம் செய்யவே கூடாது? தானத்தில் சிறந்தது […]
Math teacher who got a Plus-2 student pregnant.. Shocking information revealed during investigation..!!
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ரூ.5,000 மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில் “திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000/– ஒய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.4,000/– லிருந்து ரூ.5,000 ஆக உயர்வு செய்யப்படும் […]

