fbpx

தேர்தலுக்காக வாக்குக்கு பணம் கொடுத்தால் அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி “நான்” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இசையமைப்பாளர், நடிகர் என பலமுகங்களை கொண்ட விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தும், இசையமைத்துள்ளார். பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் இவர் நடித்த “பிச்சைக்காரன்” படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இவர் […]

2024 மக்களவை தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என்று உலக புகழ்பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பிரதாப் கருத்து தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், தமிழ்நாட்டிற்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறை பிரதமரானால் ஜவஹர்லால் […]

Solar eclipses: பூமியில் மட்டும் தான் சூரிய கிரகணம் ஏற்படுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது. எந்தெந்த கிரகங்களில் சூரிய கிரகணம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று (ஏப்ரல் 8) நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் வேறு சில நாடுகளில் தெரிந்தது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. இந்திய நேரப்படி […]

மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது மனைவி வேறு கட்சியில் உள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள் வித்யா ராணி, கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி […]

Measles: தற்போது, ஏப்ரல் மாத வெப்பம் தனது அழிவைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதனால் ஹீட் ஸ்ட்ரோக், நீரிழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.. குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது, எனவே, இந்த பருவத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஏதேனும் பிரச்சனை தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. […]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70). இவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் […]

Karnataka: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியுடன் சென்று முதல்வர் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்த சம்பவம் வைரலாகி வருகிறது. நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக மாநிலங்கள் முழுவதும் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன. இந்த நிலையில், மக்களவை […]

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்தான புதிய அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தமிழக […]

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறது. தருமபுரியில் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் மணி போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடசல்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தருமபுரியில் இருந்து கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொப்பூர் கணவாய் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது” என்றார். தொடர்ந்து, “10 […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நேர்முகத் தேர்வு அல்லாத 5,990 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2ஏ தேர்வில் 161 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு கொண்டவை. 5,990 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத இடங்கள். இதில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானாலும் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியல் வெளியாகாமல் இருந்தது. […]