ஒருவரின் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டால், அதற்கு பித்ரு தோஷம் ஒரு காரணமாக இருக்கலாம். மகாளய பட்ச காலத்தில், அதாவது செப்டம்பர் 21ஆம் தேதிக்குள், ஒரு நாள் மட்டுமாவது எளிய அன்னதானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தை போக்கலாம். இந்த தானத்தை மதியம் 11.30 மணி முதல் 2.00 மணிக்குள் செய்வது மிகவும் சிறந்தது. இந்த தானத்திற்காக, வீட்டில் பச்சரிசியை பயன்படுத்தி தயிர் சாதம் தயார் செய்ய வேண்டும். தயிர் […]
பெண்கள் பெரும்பாலும் தங்கள் தோற்றத்தை மேம்படுத்த நெயில் பாலிஷைப் பயன்படுத்துகிறார்கள். அழகான வண்ணங்களும் பளபளப்பும் நகங்களை கவர்ச்சிகரமானதாகவும் ஸ்டைலாகவும் காட்டுகின்றன. இருப்பினும், அவற்றை நீண்ட நேரம் வைத்திருந்தால், அவை நகங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நெயில் பாலிஷ் அணிவது எவ்வளவு நேரம் பாதுகாப்பானது, எப்போது அதை அகற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். நெயில் பாலிஷ் பக்க விளைவுகள்: நெயில் பாலிஷில் உள்ள ரசாயனங்கள் நகங்களை நீண்ட […]
மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்த நோய்த்தோற்று பிற மாவட்டங்களுக்கும் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]
சமையலறைப் பாத்திரங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அவற்றில் தேதி எழுதப்படாவிட்டாலும், அவற்றின் தரம், பாதுகாப்பு மற்றும் பயன் காலப்போக்கில் குறைந்துவிடும். அவை சரியான நேரத்தில் மாற்றப்படாவிட்டால், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எந்தப் பாத்திரங்களை மாற்ற வேண்டும், எப்போது, எந்த அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வோம். கத்திகள் மற்றும் உரித்தல் கருவிகள்: மழுங்கிய கத்தி முனை அல்லது உடைந்த கைப்பிடி பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். உரிக்கும் கருவிகளை […]
Can eating bread for breakfast cause so many problems? Doctors warn..
கலியுகத்தின் தெய்வமாகப் போற்றப்படும் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறாதபோது வருத்தம் கொள்வதுண்டு. ஆனால், இதற்கு ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறை இருக்கிறது. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த வழிபாட்டை, முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை அல்லது சஷ்டி திதியில் செய்யலாம். முடிந்தால், தொடர்ந்து 6 வாரங்களுக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறந்த பலன்களைத் தரும். வழிபாட்டுக்கு தேவையானவை : […]
தருமபுரி மாவட்டத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]
பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. பருவமழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை சரிபார்த்தல், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளை மூடுதல் என மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய அம்சங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து […]
உக்ரைனுடனான மோதலை தீர்ப்பது எளிதாக இருக்கும் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் ரஷ்ய அதிபர் புதின் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில்போது டிரம்ப் பேசியதாவது, “நான் மிகவும் எளிதாக நினைத்தது அதிபர் விளாடிமிர் புதினுடனான எனது உறவின் காரணமாக இருக்கலாம். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை உண்மையிலேயே ஏமாற்றிவிட்டார்,” என்று டிரம்ப் கூறினார். “இது ரஷ்யா […]
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில […]

