“They brought women for 15 days and drank and abused them..” Why did they break into the AIADMK office? Pugazhenthi
குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் புதிதாக 10,000 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றி, ஏழை மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராமப்புற ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை […]
காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பண்ணை சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு காளான் விதை உற்பத்தி ததொகுப்பு அமைத்திட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தாெகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபராகவோ (குழு உறுப்பினர்) அல்லது குழுவாகவோ ஏற்கனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு […]
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வைரலாகின்றன, அவற்றில் பல தவறாக வழிநடத்தப்படுகின்றன. சமீபத்தில், மொபைல் போன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு மூளை செல்களை சேதப்படுத்தும் என்றும் அவை வெறும் 30 நாட்களில் நுண்ணோக்கியில் தெரியும் அளவுக்கு சேதப்படுத்தும் என்று கூறும் ஒரு கூற்று வைரலாகி வருகிறது. இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். செல்போன் கதிர்வீச்சு மூளை செல்களை வெறும் 30 நாட்களில் மிகவும் […]
தேசிய கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 2025 ஜூன் 2, முதல், விண்ணப்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு […]
Heart Attack | தற்போதைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தின் மீது பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். முன்பு அரிதாகக் கேட்கப்பட்ட இதய நோய்களும், இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பும் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு முக்கிய காரணங்கள், நமது நவீன உணவுமுறைகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும்தான். இந்தப் பழக்கங்கள் எவ்வாறு இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். மாரடைப்புக்கான முக்கியக் காரணங்கள் : ரீஃபைண்ட் சர்க்கரை: […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஏடிஎம் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவது சர்வசாதாரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு ஏடிஎம் கார்டுகளையே நம்பியிருக்கிறார்கள். இருப்பினும், பலர் கவனக்குறைவாக ஏடிஎம் பின்களை உருவாக்குகிறார்கள், அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை. இந்த எளிய மற்றும் பொதுவான எண்களை உங்கள் பின்னாகப் பயன்படுத்தியிருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு காலியாக அதிக நேரம் எடுக்காது. ஏடிஎம் பின் நம்பர் என்பது […]
தருமபுரி மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]
ஆசியக் கோப்பை லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானை 100 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளுக்கு வீழ்த்தினர். ஒரு கட்டத்தில், […]
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்துக்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் அசைவம் உண்பது, புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பதும் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஜோதிடத்தின்படி, புரட்டாசி மாதம் ஆறாவது ராசியான கன்னி ராசிக்குரிய மாதமாகும். இதன் அதிபதி புதன். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. […]

