ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள துரகபாலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நோய் பரவி வருகிறது. இரு மாதங்களில் மட்டும் மர்ம நோயால் […]

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 20 வயது இளம்பெண் ஒருவரை அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கொண்டாட்டம் முடிந்ததும், நண்பர்களான சந்தன் மாலிக் மற்றும் தீப் ஆகியோர் அந்தப் பெண்ணை ரெஜண்ட் பார்க் பகுதியில் […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஒரே ஒரு இறப்பு மட்டுமே நிகழ்ந்த நிலையில், இவ்வளவு குழிகள் எதற்காக தோண்டப்பட்டன என்பது குறித்து மக்கள் மத்தியில் பீதியும் எழுந்தது. பொதுவாக, ஒருவர் இறந்த பிறகுதான் அவரது உறவினர்களோ அல்லது மயானப் பொறுப்பாளர்களோ குழி தோண்டி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால் அதே நேரத்தில், அது நமக்கு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் மொபைல்களில் செய்திகளையும் அழைப்புகளையும் பெறுகிறார்கள், அவற்றில் சில போலியானவை அல்லது மோசடியானவை. சைபர் குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாகிவிட்டதால், உண்மையான மற்றும் போலி செய்திகளை வேறுபடுத்துவது இப்போது கடினமாகிவிட்டது. தவறான இணைப்பு அல்லது தகவலை நம்புவது உங்கள் வங்கிக் […]

கேரளாவில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உதவி ஆய்வாளர் உட்பட நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த வி.எஸ். சுஜித் என்பவர், செவனூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், கோயில் பூசாரியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், […]

ரஷ்யாவின் என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி சோதனைகளில் 100% வெற்றி விகிதத்தை அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி வெற்றிகரமான சோதனைக்கு உட்பட்டு, தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. TASS செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அல்லது FMBA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Enteromix என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல COVID-19 தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் […]