நெல்லை மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே உக்கிரமன்னன் கோட்டை பகுதியைச் சேர்ந்த 54 வயது மிலன்சிங் என்ற மாற்றுத்திறனாளி ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த நிலையில், அவர்களை பிரிந்து ஜீவிதா என்பவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மலையன்குளத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் மிலன்சிங்கிற்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் திடீரென மாயமானார். இந்நிலையில், அவரது பெற்றோர் குருவிகுளம் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் […]

கோவையைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது தாயை இழந்த பின் தந்தை மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்தார். தற்போது ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, பள்ளியில் கல்வி பயின்றுக் கொண்டிருந்த அந்த மாணவி, தனது அக்காவுடன் அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். […]

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், வாரணாசியில் 17 வயதான ஒரு சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 5 பேர் உடனடியாக கைது […]

வேத ஜோதிடத்தில், சுக்கிரன் அன்பு, அழகு, செல்வம், செல்வம் மற்றும் பொருள் இன்பங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி, மேலும் சுக்கிரனின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி, அதிகாலை 12:23 மணிக்கு, சுக்கிரன் மகர ராசியிலிருந்து வெளியேறி சூரியனின் ராசியான சிம்மத்தில் நுழைவார். இந்தப் பெயர்ச்சி அக்டோபர் 9 வரை இருக்கும், […]

ஒரு நபர் பிறக்கும் மாதத்தை வைத்தே அவர்களின் ஆளுமை, சிந்திக்கும் விதம், அவர்கள் எப்படி முடிவுகளை எடுக்கிறார்கள், மற்றவர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை கணிக்க முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. சிலர் இயற்கையாகவே புத்திசாலிகளாகப் பிறக்கிறார்கள். இவர்கள் சூழ்நிலைகளை எளிதில் பகுப்பாய்வு செய்து உடனடியாக சரியான முடிவுகளை எடுக்க முடியும். அத்தகையவர்கள் பொதுவாக தந்திரமானவர்களாகவும், சில சமயங்களில் தந்திரமானவர்களாகவும் கூட கருதப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை எங்கே, எப்படிப் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தனது 2வது மனைவி உடன் சுசீலாவுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியானது.. ராமதாஸ் உடன் பல ஆண்டுகளாகவே இணைத்து பேசப்பட்டவர் தான் சுசீலா. இவர் செவிலியர் என்று கூறப்படுகிறது.. இவர் பல ஆண்டுகளாக ராமதாஸை கவனித்துக் கொள்ளும் நர்சாக இருந்தார்.. அதாவது அன்புமணி […]