Are there so many benefits to drinking ginger and mint water regularly?
டிசம்பர் 14, 1929 அன்று, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி அமெரிக்காவில் மட்டுமல்ல, ஹங்கேரியிலும் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு சிறிய ஹங்கேரிய கிராமத்தில் சுமார் 50 பெண்கள், பெரும்பாலான ஆண்களை விஷம் வைத்து கொன்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 1911 மற்றும் 1929 க்கு இடையில், புடாபெஸ்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தெற்கே உள்ள நாகிரெவ் கிராமத்தில் பெண்கள், 50 க்கும் மேற்பட்ட ஆண்களைக் கொல்ல ஆர்சனிக் […]
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் பாலிவுட் தரப்பில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘வார் 2’ ஆகிய இரண்டும் ஒரே நாளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டியை சந்தித்தன. தற்போதைய வசூல் நிலவரத்தின்படி, ‘கூலி’ படம் மீண்டும் ஒருமுறை மேலேறி, 14-வது நாளான நேற்று ரூ.4.50 கோடி வரை வசூலித்துள்ளது. கூலி திரைப்படத்தின் இந்தியா வசூல் தற்போது ரூ. 268.75 கோடியை தொட்டுள்ளதாக பாக்ஸ் […]
Prasar Bharati, a public service broadcaster operating under the Central Government, has issued an employment notification for various vacancies.
Diabetic patients should never eat these fruits.. You must know this..!!
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ..75,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]
IRCTC ticket booking: Indian Railways boarding station change rules you must know before travelling
பெரும்பாலான இந்தியர்கள் காலையில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபியுடன் தான் தங்கள் நாளை தொடங்குகின்றனர்.. பலர் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது நமது அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். உண்மையைச் சொன்னால், ஒரு கப் தேநீர் காலை சோர்வைப் போக்க உதவும். ஆனால், அதே தேநீர் அல்லது காபியை வெறும் வயிற்றில், குறிப்பாக மிகவும் சூடாக இருக்கும்போது குடிப்பது உங்கள் […]
வியாழக்கிழமை விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம், சிறப்பு பலன்கள் கிடைக்கும். இதனுடன், வாழ்க்கையில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வணிகம் அதிகரிக்கும். அக்னி புராணத்தில், காசியில் சிவலிங்கத்தை நிறுவி தவம் செய்ததாக தேவகுரு பிருஹஸ்பதி குறிப்பிட்டுள்ளார். அக்னி புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, வியாழக்கிழமை விரதம் செல்வம், செழிப்பு, குழந்தைகள், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டுவருகிறது. இந்த விரதத்தை எந்த மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் […]
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இதுவரை பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் குரேஸ் பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்றபோது ராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அப்போது 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருப்பினும், தேடுதல் […]

