TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
கோவையில் 1998 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா என்பவரை சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அல்-உம்மா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட தொடர் குண்டுவெடிப்புகள் தமிழகத்தையே அதிரவைத்தன. 11 இடங்களில் வெடித்த 12 குண்டுகளில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 2,000-க்கும் […]
வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அவ்வாறு பராமரிக்காவிட்டால் அதற்கு வங்கிகள் தனியாக அபராதம் விதித்து வருகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடைமுறை ஒரு சுமையாகவே இருந்து வருகிறது. எனினும், விதிவிலக்காக ஒரு சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட்டு வருகின்றன. எந்தெந்த வங்கிகள் இப்போது குறைந்தபட்ச இருப்பு […]
The ED has registered a betting app fraud case against 29 celebrities, including Vijay Deverakonda and Rana Daggubati.
கீழடி 3-ம் கட்ட அகழாய்வு தொடர்பாக பி.எஸ்.ஸ்ரீராமிடம் மத்திய தொல்லியல் துறை அறிக்கை கேட்ட விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. 2019 இல் ஓய்வு பெற்ற திரு. ஸ்ரீராமனுக்கு, கீழடியில் நடந்த மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை தயாரிக்க மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.. இது அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஏனெனில் கீழடியில் நடந்த […]
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது… குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. […]
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) முதலீடு செய்தால்.. ஒவ்வொரு மாதமும் ரூ.9000 வரை நிலையான வட்டி வருமானத்தைப் பெறலாம். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாகக் குறைத்த பிறகு, வங்கிகள் சேமிப்பு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரெப்போ விகிதத்தை 0.25% ஆகவும், ஜூன் மாதத்தில் 0.50% ஆகவும் குறைத்தது. இதன் விளைவாக, வங்கிகள் சேமிப்பு வைப்புத்தொகை […]
Should you eat yogurt with salt? Or should you eat it with sugar? Which is healthier?
கல்லீரல் உடலில் ஒரு முக்கிய உறுப்பு. பித்த நாளங்கள் என்பது கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய்கள் ஆகும். இந்த பித்தம் உடலில் உள்ள கொழுப்புகளை ஜீரணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பித்த நாளங்களில் உருவாகும் ஒரு அரிய புற்றுநோயை பித்த நாள புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் கடுமையான புற்றுநோய். ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், ஆரம்ப கட்டங்களில் இதைக் கண்டறிவது […]
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லி-என்சிஆரில் இன்று காலை 9.04 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜாரிலிருந்து வடகிழக்கே 4 கிமீ தொலைவில் இருந்தது மற்றும் 14 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு […]
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]