வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆறு மைல் ஆழத்தில் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு வட-வடகிழக்கே சுமார் 170 மைல் (270 கிலோமீட்டர்) தொலைவில் ஏற்படுத்தியுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோ உட்பட பல […]
America
சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும். இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் யாரை முந்துகிறார்கள் என்பது தான் முக்கிய போட்டியாகவே உள்ளது. ஒருபக்கம் இந்தியா […]
இந்திய எஃகு அலுமினிய பொருட்களுக்கு சென்ற 2018ம் வருடம் முறையே 25% 10% என இறக்குமதி வரியை விதித்தது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்பில், போரிக் அமிலம், பாதாம் போன்ற 28 அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2 நாடுகளுக்கும் இடையில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது […]
அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஹெரால்டு தாம்சன் (22) வயதான இவர் தன்னைவிட 4 வயது மூத்த நபரான கேப்ரியல்லா கொன்சலாஸ் என்பவருடன் மிக நீண்ட நாட்கள் காதல் உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார். இந்த கர்ப்பத்தின் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ள அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே கருவை கலைத்துவிடுகிறேன் என்று காதலனிடம் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் காதலன் […]
திருநங்கையாக மாறிய மாணவி தான் படித்த பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் பலியான சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஸ்வில்லே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். […]
அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து அவரது இதயத்தை சமைத்து உணவாகப் பரிமாறிய சைக்கோ கொலைகாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சார்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருபது வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனாலும் மூன்று வருடங்களில் விடுதலையாகி தனது அத்தை மற்றும் மாமாவுடன் வசித்து […]
அமெரிக்காவை கலக்கும் டாப்லெஸ் பணிப்பெண் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறார். இந்தப் பணிப்பெண் ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 1.8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனைப் பற்றிய காணொளி ஒன்றிணையும் தனது டிக் டாக்கில் பதிவு செய்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபல சமூக ஊடகவியலாளர் ஷாமி. தற்போது உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையேஅதிகமான வருவாயை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக […]
அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை எட்டு மாதங்கள் கழித்து வீட்டின் அலமாரியில் சடலமாக கண்டிருக்கிறார் மனைவி இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் பகுதியைச் சார்ந்தவர் ரிச்சர்ட் மேட்ஜ். 53 வயதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் ரிச்சர்ட் […]
அமெரிக்காவைச் சார்ந்த 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கும் செய்தி உலகை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சார்ந்தவர் ஆண்ட்ரியா சரோனா. இவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். மேலும் அந்தச் சிறுவனை தனது ஆசைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதன் காரணமாக கர்ப்பம் தரித்த ஆண்ட்ரியாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது தொடர்பாக அந்த 13 வயது சிறுவனின் பெற்றோர் […]
வேகமாக பரவி வரும் ஷிகெல்லா என்ற பாக்டீரியாவுக்கு அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் அந்த நாட்டில் ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்ததுடன், இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது. வைரஸ் தாக்கத்தின் பிடியில் இருந்து உலகம் முழுவதிலும் […]