பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]

ஜூன் 22 அன்று, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, ​​அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான நிடாஞ்ச், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவை B-2 குண்டுவீச்சு விமானங்களால் தாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் ஏவுகணைகளால் குறிவைத்தது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகளால் அமெரிக்க தளம் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதம் […]

ஈரான்-இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல்-ஈரான் போரில் இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தால், செங்கடலில் உள்ள அதன் அனைத்து கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களையும் குறிவைப்போம் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை குறிப்பாக அச்சுறுத்தினர். இதுதொடர்பாக ஏமன் […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன. அமெரிக்காவும் இந்தப் போரில் நுழைவது பற்றிப் பேசி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது, மேலும் இது தொடர்பாக அமெரிக்காவும் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான இஸ்ரேலின் பிரச்சாரத்தில் சேருவதா இல்லையா என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வார் […]

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. எனினும், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வழங்கவில்லை. இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ‘இஸ்ரேலின் இருப்புக்கே’ ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் […]

அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி […]

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆறு மைல் ஆழத்தில் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு வட-வடகிழக்கே சுமார் 170 மைல் (270 கிலோமீட்டர்) தொலைவில் ஏற்படுத்தியுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோ உட்பட பல […]

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.   இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் யாரை முந்துகிறார்கள் என்பது தான் முக்கிய போட்டியாகவே உள்ளது. ஒருபக்கம் இந்தியா […]

இந்திய எஃகு அலுமினிய பொருட்களுக்கு சென்ற 2018ம் வருடம் முறையே 25% 10% என இறக்குமதி வரியை விதித்தது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்பில், போரிக் அமிலம், பாதாம் போன்ற 28 அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2 நாடுகளுக்கும் இடையில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது […]

அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஹெரால்டு தாம்சன் (22) வயதான இவர் தன்னைவிட 4 வயது மூத்த நபரான கேப்ரியல்லா கொன்சலாஸ் என்பவருடன் மிக நீண்ட நாட்கள் காதல் உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறார். இந்த கர்ப்பத்தின் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ள அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே கருவை கலைத்துவிடுகிறேன் என்று காதலனிடம் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் காதலன் […]