அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு, இதய சிகிச்சை தொடர்பாக அப்போல்லோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு 23ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல் […]

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு திரும்பினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இருமுறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். அதிமுக தலைவர்களில் மிக முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக (ராஜ்யசபா) பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சு வலி […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், […]

நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுசைகண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், “மத்திய பாஜக அரசு சொல்லும் பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 […]

திமுக என்ன தான் ஆளும் கட்சியாக இருந்து ,அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்தாலும் அதிமுகவில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சற்று அஞ்சி நடுங்கி கொண்டு தான் இருக்கிறார் என்று தகவல் வெளியாக தொடங்கியுள்ளது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற அடுத்த கணமே திமுகவினரிடையே பயம் தொற்றிக் கொண்டதாக சொல்லப்பட்டது. அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் சிவி […]